<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Patriaki.com &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/patriaki-com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 19 Jun 2023 00:45:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Patriaki.com &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஜூன் 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title>
		<link>https://patrikai.com/petrol-diesal-price-19062023/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jun 2023 01:44:04 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[வர்த்தக செய்திகள்]]></category>
		<category><![CDATA[diesal]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[petrol]]></category>
		<category><![CDATA[price]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[டீசல்]]></category>
		<category><![CDATA[பெட்ரோல்]]></category>
		<category><![CDATA[விலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260152</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் 394வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. நேற்று வெளியான அரசு அறிவிப்பின்படி தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாகவும் அதன்படி விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனவும் தெரிய வந்தது. ஆனால் இன்றும் பெட்ரோல் டீசல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவு</title>
		<link>https://patrikai.com/odisha-train-accident-inquiry/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Jun 2023 05:55:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[accident]]></category>
		<category><![CDATA[Inquiry]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Odisha]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[train]]></category>
		<category><![CDATA[உத்தரவு]]></category>
		<category><![CDATA[ஒடிசா]]></category>
		<category><![CDATA[ரயில்]]></category>
		<category><![CDATA[விசாரணைக்கு]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1259214</guid>

					<description><![CDATA[ஒடிசா: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் ஜெனரல் சுதன்சு சாரங்கி தெரிவித்தார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதியில் தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்</title>
		<link>https://patrikai.com/keerthy-suresh-tirupati/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sat, 27 May 2023 11:30:15 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Keerthy]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[Suresh]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[கீர்த்தி]]></category>
		<category><![CDATA[சுரேஷ்]]></category>
		<category><![CDATA[செய்த]]></category>
		<category><![CDATA[தரிசனம்]]></category>
		<category><![CDATA[திருப்பதியில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1258843</guid>

					<description><![CDATA[திருமலை: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்து பிரசாதம் வழங்கிய தேவஸ்தான நிர்வாகம் கோவில் பிரகாரத்திற்கு வெளியே வந்த கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார்.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/tneb-staffs-salary-hike/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Thu, 11 May 2023 07:15:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[hike]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[Salary]]></category>
		<category><![CDATA[staff]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[tneb]]></category>
		<category><![CDATA[உயர்வு]]></category>
		<category><![CDATA[ஊதிய]]></category>
		<category><![CDATA[ஊழியர்களுக்கு]]></category>
		<category><![CDATA[மின்வாரிய]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257722</guid>

					<description><![CDATA[சென்னை: மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஊதிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு காரணமாக தமிழக அரசின் மின்வாரியத்துறைக்கு ஆண்டுக்கு அருவாய் 527 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரிய ஊழியர்களுக்கான ஆறு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கர்நாடக தேர்தல்: 8.21% வாக்குகள் பதிவு</title>
		<link>https://patrikai.com/karnataka-election-voter-turnout/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Wed, 10 May 2023 05:17:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[turnout]]></category>
		<category><![CDATA[voter]]></category>
		<category><![CDATA[கர்நாடக]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[பதிவு]]></category>
		<category><![CDATA[வாக்குகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257643</guid>

					<description><![CDATA[பெங்களுரூ: கர்நாடக தேர்தலில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். இந்த நிலையில் இன்று காலை சரியாக 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மத்திய பிரதேச பஸ் விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/madhya-pradesh-bus-bridge/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Tue, 09 May 2023 06:25:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bridge]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[Madhya]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[Pradesh]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[இழப்பீடு]]></category>
		<category><![CDATA[பஸ்]]></category>
		<category><![CDATA[பாலத்தில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257533</guid>

					<description><![CDATA[போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்கோன் மாவட்டத்தில், பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு, கீழே விழுந்தது. அதில் 15 பேர் பலியான நிலையில், 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு அலுவலகங்களில் தினம் ஒரு திருக்குறள்: இறையன்பு உத்தரவு</title>
		<link>https://patrikai.com/tirukural-government-offices/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Tue, 09 May 2023 04:55:16 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[government]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[offices]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[Tirukural]]></category>
		<category><![CDATA[அரசு]]></category>
		<category><![CDATA[அலுவலகங்களில்]]></category>
		<category><![CDATA[இறையன்பு]]></category>
		<category><![CDATA[திருக்குறள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257520</guid>

					<description><![CDATA[சென்னை: &#8220;தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அகோபிலம் நரசிம்மர் கோயில்</title>
		<link>https://patrikai.com/agophilam-narasimha/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Mon, 08 May 2023 00:52:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Agophilam]]></category>
		<category><![CDATA[Narasimha]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[அகோபிலம்]]></category>
		<category><![CDATA[கோயில்]]></category>
		<category><![CDATA[நரசிம்மர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257394</guid>

					<description><![CDATA[ஆந்திராவில் அமைந்துள்ள அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், அகோபில நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இன்று யாரோடு போய் மோதிவிட்டு வரலாம் என்று தனது படைகளோடு ஆலோசனை நடத்தினான் ராவணன். இறுதியில் பாதாளலோகத்தில் மஹாபலிச்சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறார் அவரோடு இன்று சண்டைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார்கள். இலங்கையிலிருந்து ராவணனின் படை பாதாளலோகம் நோக்கிப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு</title>
		<link>https://patrikai.com/stalin-supports-rahul-gandhi/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Mar 2023 02:11:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[gandhi]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patriaki.com]]></category>
		<category><![CDATA[Rahul]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<category><![CDATA[supports]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[ஆதரவு]]></category>
		<category><![CDATA[காந்திக்கு]]></category>
		<category><![CDATA[தமிழக]]></category>
		<category><![CDATA[முதல்வர்]]></category>
		<category><![CDATA[ராகுல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255299</guid>

					<description><![CDATA[சென்னை: பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு அளிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
