Tag: Patriai.com

ஆசிய கோப்பை – கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் விலகல்?

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய…

சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோவில் கடந்த 23-ஆம்…

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழகத்தில் அங்கீகாகரத்தை இழக்க உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள்

சென்னை: பயோமெட்ரிக் வருகைப்பதிவு உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

அண்ணாமலை பணியாற்ற தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

கர்நாடகா: தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்…

காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை…

மம்மியூர் சிவன் கோயில்

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு…

கிடங்கூர் ஶ்ரீ சுப்ரமணியசாமி கோயில்

கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ளது. ஒரு பழங்கால இந்து…