ஜபல்பூர்:
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் 55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இன்று ஓடுபாதையில் பயணம் செய்ததால்...
சென்னை:
முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு...
சென்னை:
தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் மிகவும் பரவக்கூடிய ஒமைக்ரான் மாறுபாட்டின்...
ஆம்ஸ்டர்டாம்:
தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் வந்திறங்கிய பயணிகளில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக நெதர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கண்டறியப்பட்டுள்ள ‘ஓமிக்ரான்’ எனும் புதுவகை...
சென்னை
கொரோனாவுக்கு முன்பு பயணித்தோரில் 60% பேர் மீண்டும் சென்னை மெட்ரோ ரயிலுக்குத் திரும்பி உள்ளனர்.
சென்னையில் சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலில் பல தொழில்...
சென்னை:
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த ஜூன் 21 முதல் ஜூலை 16...
துபாய்:
வரும் 23-ஆம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தங்கள் நாட்டிற்கு...
டெல்லி: இரவு நேர ரயில் பயணத்தின் போது, இனி பயணிகள் செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்களில் பயணத்தின் போது, பயணிகள் தங்களின் செல்போன்,...
புதுடெல்லி:
ரயில்களில் பயணிகளும் பெண்கள் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்களிலும், ரயில்வே வளாகங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக...
சென்னை:
ஃபிளைதுபாய் விமானம் சென்னை வர தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவலையொட்டி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவிலிருந்து சிறப்பு அனுமதி பெற்று...