கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது.
அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து...
ஜெயலலிதா என்று ஒரு பெண் இல்லாத நிலையில், முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அதிமுக தேர்தலை எதிர்கொள்ளவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியாமல் தடுமாறி வருகிறது....
அதிமுக தொண்டர்களும், தேர்தல் பணியில்...
கோவில்பட்டி,
பாரதிய ஜனதா மீது மக்கள் கடும் வெறுப்புடன் உள்ளனர் என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள திமுக. மாவட்டம்...
மன்னராட்சியோ..மக்களாட்சியோ..அரியணையை பிடிக்க பங்காளிகளுக்குள் சண்டை நடப்பது- இதிகாச காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தசரதன்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது.
கர்நாடகத்தில் இவ்வாறு வேடிக்கை பார்க்கும் தசரதனாக இருக்கிறார்- தேவகவுடா.
இவர்- முன்னாள் முதல்வர். முன்னாள்...
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
விரைவில் நாடாளுமன்ற...
இப்போது தேனி தொகுதி என்று அழைக்கப்படும் அந்த தொகுதி முன்னர் பெரியகுளம் தொகுதியாக இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டை.
அங்கு தான் டி.டி.வி.தினகரனின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவை...
டில்லி:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி கேபினட் கூட்டம் மார்ச் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என...
இரண்டு முறை பிரதமராக இருந்தும்- மக்களவை தேர்தலில் மன்மோகன்சிங் போட்டியிட்ட தில்லை.அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.ஆனார்.
அவரது பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்துடன் முடிகிறது. இதற்கு முன்பு அசாம் மாநில...
புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதை தி.மு.க.,அ.தி.மு.க.ஆகிய இரு கட்சிகளுமே தவிர்த்து விட்டன.
தி.மு.க.தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு புதுச்சேரியை ஒதுக்கி விட-அ.தி.மு.க.வோ- ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசுக்கு தாரை வார்த்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் ஒன்றும் அ.தி.மு.க.வுக்கு புதிய தோழமை...
மெகா கூட்டணியை அமைத்து விட்டதாக ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மகிழ்ச்சி அடைந்து விழா , விருந்து என கொண்டாட்டத்தில் திளைத்திருக்க-
அந்த கட்சி எம்.பி.க்கள் பாதி பேர் மனப்புழுக்கத்தில் உள்ளனர். காரணம் இந்த தேர்தலில் அவர்களுக்கு...