Tag: Parliament

92 எம் பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகையில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு…

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு : கேள்வி எழுப்பிய மேலும் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு…

டிசம்பர் 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் ஊடுருவி வண்ணப்புகை குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு…

நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க மேற்கொண்ட திட்டம் கைவிடப்பட்டதை அடுத்தே உள்ளே குதிக்க முயற்சி… காவல்துறை விசாரணையில் தகவல்…

டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள்…

நாடாளுமன்ற தாக்குதல் : பாஜக எம்பி யிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முடிவு

டில்லி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைய அனுமதி அளித்தது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலn வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13…

எம்.பி.க்களை அச்சுறுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் : காவல்துறை விசாரணையில் தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி…

நாடாளுமன்ற தாக்குதல் : 7  பேர் பணியிடை நீக்கம்

டில்லி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில்…

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு : விவாதம் செய்யக் கோரும் காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டிஸ் அளித்துள்ளது. நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2…

நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கல் நிறுத்தம்

டில்லி இன்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலையொட்டி பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2…

நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது… மாலை 4 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது…

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர்…

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாபெரும் பாதுகாப்பு குறைபாடு : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

புதிய நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்…