<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Parliament Monsoon session &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/parliament-monsoon-session/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 09 Aug 2025 08:20:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Parliament Monsoon session &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ்நாட்டில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் தகவல்</title>
		<link>https://patrikai.com/45-road-projects-worth-rs-48172-crore-in-tamil-nadu-completed-union-minister-informs-the-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Aug 2025 08:30:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[45 road project completed]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[Union Minister Nitin Gadkari]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334004</guid>

					<description><![CDATA[டெல்லி: பாரத் மாலா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மத்திய  சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவையில்  தமிழ்நாட்டைச்சேர்ந்த எம்.பி, மத்தியஅரசால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் நிதின் கட்கரி, தமழ்நாட்டில்,  பாரத் மாலா திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள,  1,476 கிலோ மீட்டா் தொலைவு சாலைப் பணிகளில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாடு முழுவதும் 4,08 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு ரத்து! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/4-08-crore-fake-cooking-gas-cylinder-connection-cancelled-across-the-country-union-minister-information-in-the-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Aug 2025 03:25:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[connection cancelled]]></category>
		<category><![CDATA[fake cooking gas cylinder]]></category>
		<category><![CDATA[Gas Cylinder]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[Suresh Gopi]]></category>
		<category><![CDATA[Union Minister Hardeep singh puri]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333898</guid>

					<description><![CDATA[டெல்லி: நாடு முழுவதும் 4,08 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக  நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.  தகுதியற்ற மற்றும் போலி ஆவனங்கள் மூலம் பெறப்பட்ட  சிலிண்டர் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  அளித்த பதிலில், சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பாக, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ‘பேஸ்-1’ மற்றும் ‘பேஸ்-2’ திட்டங்களுக்கான நிதி எவ்வளவு?  நாடாளுமன்றத்தில் தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/how-much-is-the-funding-for-the-cmrl-phase-1-and-phase-2-projects-union-minister-information-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 04:02:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CMRL 'Phase-1']]></category>
		<category><![CDATA[CMRL phase-2]]></category>
		<category><![CDATA[cmrl projects]]></category>
		<category><![CDATA[How much is the funding]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[Union minister Tokhan sahu]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333244</guid>

					<description><![CDATA[டெல்லி: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்  பேஸ்-2 பேஸ்-2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி எவ்வளவு?  என்பது குறித்த  நாடாளுமன்றத்தில்  மத்தியஅரசு தகவல் தெரிவித்துள்ளது. வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி சென்னையில் நடைபெற்று வரும்  பேஸ்1, பேஸ்2 மெட்ரோ திட்டங்களுக்கான நிதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் கூறிய  மத்திய அமைச்சர் டோகன் சாகு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் பல்வேறு கட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தற்போதைய நிலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சுவாச் பாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் எத்தனை பொதுக்கழிப்பறைகள்? மத்தியஅரசு  நாடாளுமன்றத்தில் தகவல்</title>
		<link>https://patrikai.com/how-many-public-toilets-are-there-in-tamil-nadu-under-swachh-bharat-scheme-union-government-informs-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jul 2025 08:59:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[How many public toilets]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[Swachh Bharat Scheme]]></category>
		<category><![CDATA[Tamil Nadu public toilets]]></category>
		<category><![CDATA[Union Government in]]></category>
		<category><![CDATA[எத்தனை பொது கழிப்பறைகள்]]></category>
		<category><![CDATA[சுவாச் பாரத்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு பொது கழிப்பறைகள்]]></category>
		<category><![CDATA[தூய்மை இந்தியா]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்]]></category>
		<category><![CDATA[பொதுக்கழிப்பறைகள்]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[ஸ்வாச் பாரத் திட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333000</guid>

					<description><![CDATA[டெல்லி:  சுவாச் பாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் எத்தனை பொதுக் கழிப்பறைகள் உள்ளன?  என்பது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில்  மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல், நகரம் மற்றும் கிராமம் என இரண்டிலும் தூய்மை இந்தியா இயக்கம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா இயக்கத்திற்கு (கிராமம்) 2014-15ஆம் ஆண்டில் மத்திய அரசின் பங்கு ரூ.2849.95 கோடியாக இருந்தது. இதன் மூலம்,  தமிழ்நாட்டில் 60,24,612 தனிநபர் கழிப்பறை களும் 9,091 சமூகச் சுகாதார வளாகங்களும்  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை  தாமதத்துக்கு யார் காரணம்? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்&#8230;</title>
		<link>https://patrikai.com/who-is-responsible-for-the-delay-in-the-chennai-bangalore-expressway-union-ministers-reply-to-dmk-mps-question-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jul 2025 06:41:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai - Bangalore Expressway]]></category>
		<category><![CDATA[DMK wilson]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[Union Minister Nitin Gadkari]]></category>
		<category><![CDATA[Who is responsible]]></category>
		<category><![CDATA[சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே]]></category>
		<category><![CDATA[சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை]]></category>
		<category><![CDATA[திமுக வில்சன்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர் நிதின் கட்கரி]]></category>
		<category><![CDATA[யார் பொறுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333025</guid>

					<description><![CDATA[டெல்லி: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தாமதத்துக்கு யார் காரணம்?  என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.  வில்சன் கேள்விக்கு மத்தியஅமைச்சர் கர்கரி  பதில் அளித்துள்ளார். சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்,  எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பதில்,  &#8220;தமிழகத்தில் தான் பணிகள் தாமதம் என  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். நிலம் கையகப்படுத்துவதில் அரசின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்! மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/keezhadi-excavation-report-should-be-released-immediately-kanimozhi-mp-insists-in-lok-sabha/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jul 2025 08:05:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Kanimozhi MP insists]]></category>
		<category><![CDATA[Keezhadi Excavation]]></category>
		<category><![CDATA[Lok Sabha]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[report should be released immediately]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332837</guid>

					<description><![CDATA[டெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்  என  மக்களவையில்  திமுக எம்பி. கனிமொழி எம்.பி வலியுறுத்தினார். கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்கள் கார்பன்-டேட்டிங் உள்ளிட்ட அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்ட சான்றுகளைக் கொண்டுள்ளன. அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் கனிமொழி எம்.பி  நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். நாடாளுமன்ற மழைக்கால சகூட்டத்தொடர் கடந்த 21ந்தேதி முதல்  நடைபெற்று வருகிறது. அவை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத் தால், அவை அடுத்தடுத்து பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இன்று 3 ஆவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/both-houses-of-parliament-adjourned-till-12-noon-amid-sloganeering-by-opposition-mps-for-third-day-today/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 06:19:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[amid sloganeering opposition mps]]></category>
		<category><![CDATA[Both houses of Parliament adjourned]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332725</guid>

					<description><![CDATA[சென்னை: ஆபரேசன் சிந்தூர், பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில்  தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று 3வது நாளாக முடங்கி உள்ளன.  பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்பான அரசியல் சூழலில் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. 21 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், எந்தவொரு அலுவலும் நடைபெறாத வகையில், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களை அடுத்து மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு</title>
		<link>https://patrikai.com/lok-sabha-and-rajya-sabha-adjourned-till-12-noon-amid-sloganeering-by-opposition-mps/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 06:23:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Lok Sabha adjourned]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[Rajya Sabha adjourned]]></category>
		<category><![CDATA[sloganeering by Opposition MPs]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்]]></category>
		<category><![CDATA[மக்களவை ஒத்திவைக்கப்பட்டது]]></category>
		<category><![CDATA[மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332639</guid>

					<description><![CDATA[டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தங்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் கோஷங்களை எழுப்பியதால்,  மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால்க்  கூட்டத்தொடர்  நேற்று (ஜுலை 21ந்தேதி)   காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாளிலேயே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு அவை தொடங்கியவுடன் பாஜக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி வேகத்தில் 12 மணி வரை ஒத்திவைப்பு!</title>
		<link>https://patrikai.com/lok-sabha-adjourned-till-12-noon-amid-slogans-from-opposition-mps-om-birla/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 06:22:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[All-party meeting]]></category>
		<category><![CDATA[amid slogans from opposition MPs]]></category>
		<category><![CDATA[Keezhadi excavation report]]></category>
		<category><![CDATA[Kiren Rijiju]]></category>
		<category><![CDATA[Lok Sabha adjourned]]></category>
		<category><![CDATA[Om Birla]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[TR Baalu]]></category>
		<category><![CDATA[கீழடி அகழாய்வு அறிக்கை]]></category>
		<category><![CDATA[டி.ஆர்.பாலு]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332547</guid>

					<description><![CDATA[டெல்லி:  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. வழக்கமான அலுவல் பணிகள் முடிவடைந்ததும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்களத கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பியதால், அவையை பகல் 12மணி வரை  சபாநாயகர் ஓம்.பிர்லா ஒத்தி வைத்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளதாக டி.ஆர்.பாலு தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/insisted-on-releasing-the-keezhadi-excavation-report-tr-balu-said-about-all-party-meeting/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 04:10:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[All-party meeting]]></category>
		<category><![CDATA[Keezhadi excavation report]]></category>
		<category><![CDATA[Kiren Rijiju]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[TR Baalu]]></category>
		<category><![CDATA[அனைத்து கட்சி கூட்டம்]]></category>
		<category><![CDATA[கிரண் ரிஜிஜு]]></category>
		<category><![CDATA[கீழடி அகழாய்வு அறிக்கை]]></category>
		<category><![CDATA[டி.ஆர்.பாலு]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332526</guid>

					<description><![CDATA[டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று  நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்,  கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளதாக  திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் இன்று தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம்  நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜுஜு  தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
