900-வது நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர் கைது!
சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர், காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர். பரந்தூர் பசுமை விமான…