<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Palladam &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/palladam/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 29 Nov 2024 10:07:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Palladam &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பல்லடம் மூவர் கொலை : 5 தனிப்படைகள் அமைப்பு</title>
		<link>https://patrikai.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-5-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 10:07:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 killed]]></category>
		<category><![CDATA[3 பேர் கொலை]]></category>
		<category><![CDATA[5 separate sauad]]></category>
		<category><![CDATA[5 தனிப்படைகள்]]></category>
		<category><![CDATA[Palladam]]></category>
		<category><![CDATA[பல்லடம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312984</guid>

					<description><![CDATA[பல்லடம் பல்லடத்தை அடுத்த சே மலைக்  கவுண்டம்பாளைஅய்த்தில் மூவரை கொலை செய்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ’ ‘பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடியின் கூட்டத்துக்குக் கட்டாய வசூல் செய்யவில்லை : தமிழக பாஜக விளக்கம்</title>
		<link>https://patrikai.com/tn-bjp-says-they-didnot-made-compuulsorry-collection-for-modi-meeting/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Feb 2024 13:46:58 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP denies]]></category>
		<category><![CDATA[Compulsory collection]]></category>
		<category><![CDATA[modi meeting]]></category>
		<category><![CDATA[Palladam]]></category>
		<category><![CDATA[கட்டாய வசூல்]]></category>
		<category><![CDATA[பல்லடம்]]></category>
		<category><![CDATA[பாஜக மறுப்பு]]></category>
		<category><![CDATA[மோடி கூட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1286805</guid>

					<description><![CDATA[பல்லடம் பிரதமர் மோடியின் கூட்டத்துக்குக் கட்டாய வசூல் செய்யவில்லை என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம்,பல்லிடம் அருகே நடைபெற உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா வில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்குப் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று பொதுக்கூட்ட மைதான அரங்கில் பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்பட மாநில, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வரும் 25 ஆம் தேதி பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம்</title>
		<link>https://patrikai.com/coming-fridsay-modi-is-parcipating-in-bjp-meeting-at-palladam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Feb 2024 02:27:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Coming 25th]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[Palladam]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[பல்லடம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[பொதுக் கூட்டம்]]></category>
		<category><![CDATA[வரும் 25 ஆம்தேதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1284311</guid>

					<description><![CDATA[பல்லடம் வரும் 25 ஆம் தேதி பல்லடம் அருகே மாதப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 180 சட்டமன்றத் தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடைப்பயணத்தின் பிரமாண்டமான நிறைவு விழா பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதுவரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காதல் கணவனின் வரதட்சணை கொடுமை : காவல்துறையிடம் புகார் அளித்த பெண்</title>
		<link>https://patrikai.com/woman-complained-her-husband-is-giving-dowry-harrassment/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jul 2023 13:07:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[complaint]]></category>
		<category><![CDATA[dowry harrassment]]></category>
		<category><![CDATA[Husband]]></category>
		<category><![CDATA[Palladam]]></category>
		<category><![CDATA[woman]]></category>
		<category><![CDATA[கணவர்]]></category>
		<category><![CDATA[பல்லடம்]]></category>
		<category><![CDATA[புகார்]]></category>
		<category><![CDATA[பெண்]]></category>
		<category><![CDATA[வரதட்சணை கொடுமை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261759</guid>

					<description><![CDATA[பல்லடம் தனது காதல் கணவர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாக ஒரு பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி அண்ணா நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜா (வயது 24). பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராஜலட்சுமி நகரைச் சேர்ந்த பலசுப்பிரமணியத்தின் மகள் ரூபினி (24) இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மலர்ந்தது. இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால்  இருவரும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
