<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Palani &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/palani/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 01 Apr 2025 01:04:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Palani &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இன்று பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை ரத்து</title>
		<link>https://patrikai.com/tofsy-rope-car-service-cancelled-in-palani/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Apr 2025 01:04:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cancelled]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[Rope car service]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[பழனி]]></category>
		<category><![CDATA[ரத்து]]></category>
		<category><![CDATA[ரோப்கார் சேவை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1323044</guid>

					<description><![CDATA[பழனி’ இன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படுகிறது. தினமும்  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்</title>
		<link>https://patrikai.com/dindigul-district-palani-idumban-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jan 2025 00:57:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dindigul district]]></category>
		<category><![CDATA[Idumban temple]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[இடும்பன் திருக்கோயில்]]></category>
		<category><![CDATA[திண்டுக்கல் மாவட்டம்]]></category>
		<category><![CDATA[பழநி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316573</guid>

					<description><![CDATA[இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான். சிறந்த சிவபக்தனாக விளங்கிய இடும்பனுக்கு அவனது மனைவி இடும்பி உற்றதுணையாக விளங்கினாள். இவர்கள் தங்கியிருந்த இடம் “இடும்ப வனம்” எனப்பட்டது. (தற்போது இந்தஇடம் திருத்துறைப் பூண்டியில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் உள்ளது) இந்நிலையில், அகத்தியர் தனது பூஜைக்காக சிவதி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஓரிரு நாட்களில் மீண்டும் பழனிமலையில் ரோப்கார் சேவை</title>
		<link>https://patrikai.com/in-one-or-2-days-ropecar-service-at-palani-soon/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Nov 2024 02:38:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[one or 2 days]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[Ropecar]]></category>
		<category><![CDATA[ஒரிரு நாட்கல்]]></category>
		<category><![CDATA[பழனி]]></category>
		<category><![CDATA[ரோப்கார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1311816</guid>

					<description><![CDATA[பழனி பராமரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் பழனிமலையில் ஓரிரு நாட்களில் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்க உள்ளது. கடந்த மாதம் 7 ஆம் தேதி பழனி ரோப்கார் நிலையத்தில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி தொடங்கியதையொட்டி கம்பி வடம், பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு &#8216;சாப்ட்&#8217;கள் தேய்மானம் அடைந்ததால் கடந்த 5-ந்தேதி புதிய &#8216;சாப்ட்&#8217; பொருத்தப்பட்டது. கடந்த 9-ந்தேதி ரோப்காரில் புதிய கம்பிவடம் பொருத்தும் பணி நடந்தது. நேற்று ரோப்காரில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/palani-panjamirtham-controversy-trichy-court-orders-bail-to-director-mohan-g/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Sep 2024 14:47:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Mohan G]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[Trichy]]></category>
		<category><![CDATA[அறநிலையத்துறை]]></category>
		<category><![CDATA[ஏழுமலையான்]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<category><![CDATA[திருப்பதி ஏழுமலையான்]]></category>
		<category><![CDATA[பஞ்சாமிர்தம்]]></category>
		<category><![CDATA[பழனி]]></category>
		<category><![CDATA[பழனி பஞ்சாமிர்தம்]]></category>
		<category><![CDATA[மோகன் ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307190</guid>

					<description><![CDATA[பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டுக்களில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பூம், மீன் எண்ணெயும் கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் வாட்சப்பில் வதந்தி பரவியது. இதற்கு தமிழக அரசு சார்பில் அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்து விளக்கமளித்து. இருந்தபோதும் திருப்பதி லட்டு குறித்து ஆந்திர முதல்வரே பேசிய பேச்சை திசை திருப்ப நாடு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/collector-issued-an-important-announcement-about-palani-muthamiz-murugan-confenrence-exhibition/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Aug 2024 02:53:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Collector]]></category>
		<category><![CDATA[Exhibition]]></category>
		<category><![CDATA[Muthamizh Murugan conference]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[ஆட்சியர்]]></category>
		<category><![CDATA[கண்காட்சி]]></category>
		<category><![CDATA[பழனி]]></category>
		<category><![CDATA[முத்தமிழ் முருகன் மாநாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304580</guid>

					<description><![CDATA[பழனி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் காலை 8.25 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் மாநாட்டு கொடியை ஏற்றினார்.  ஊரக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடும் சூறாவளியால் பழனி கோவில் ரோப் கார் சேவை பாதிப்பு</title>
		<link>https://patrikai.com/due-to-severe-cyclone-pazani-temple-rope-car-service-affected/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 01:27:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[affected]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[Rope car service]]></category>
		<category><![CDATA[Severe cyclone]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302243</guid>

					<description><![CDATA[பழனி கடும் சூறாவளிக் காற்று வீசியதால் பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது. பழனி மலைப் பகுதியிலும் சூறாவளி காற்று சுழன்று அடிப்பதன் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் சில தினங்களாகவே ரோப்கார் சேவையை சீராக இயக்க முடிவதில்லை. பழனியில் வழக்கம் போல நேற்றும் பகல் முழுவதும் பழனி பகுதியில் காற்று சுழன்று அடித்ததால் ரோப்காரை இயக்குவதில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தம்</title>
		<link>https://patrikai.com/today-rope-car-service-stopped-at-palani-murugan-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jun 2024 02:38:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Murugan Temple]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[rope car]]></category>
		<category><![CDATA[Stopped]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[நிறுத்தம்]]></category>
		<category><![CDATA[பழனி]]></category>
		<category><![CDATA[முருகன் கோவில்]]></category>
		<category><![CDATA[ரோப் கார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299317</guid>

					<description><![CDATA[பழனி இன்று பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனி மலை மீது உலக பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.  மலைஅடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதாக சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப்காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இது வெளியூர் பக்தர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பக்தர்களை தாக்கிய பழனி கோவில் பாதுகாவலரை எதிர்த்து போராட்டம் </title>
		<link>https://patrikai.com/protest-at-palani-temple-as-guard-attacked-devotees/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jan 2024 13:58:26 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[devotees attacked]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[temple]]></category>
		<category><![CDATA[கோவில்]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பக்தரகள்]]></category>
		<category><![CDATA[பழனி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283831</guid>

					<description><![CDATA[பழனி  பழனிமலை முருகன் கோவிலில் சேலத்தைச் சேர்ந்த பக்தர்களை பாதுகாவலர் தாக்கியதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது.  திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடி பக்தர்கள் மற்றும் ஈரோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல சிறப்பு வழி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த வழியில் எடப்பாடி பக்தர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.  கோவில் பாதுகாவலர்கள் கோவில் அதிகாரிகள் எடப்பாடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று பழனி கோவில் ரோப்கார் சேவை நிறுத்தம்</title>
		<link>https://patrikai.com/today-rope-car-service-at-palani-is-stopped/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Nov 2023 02:27:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[Rope car service]]></category>
		<category><![CDATA[Stopped]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[நிறுத்தம்]]></category>
		<category><![CDATA[பழனிமலை]]></category>
		<category><![CDATA[ரோப்கார் சேவை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277172</guid>

					<description><![CDATA[பழனி இன்று பழனி முருகன் கோவில் செல்லும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடாகும். பழனி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக ரோப்கார், மின் இழுவை ரயில் சேவைகள் உள்ளன. இதில் ரோப்கார் மூலம் செல்லவே  பலரும் விரும்புகின்றனர். இந்த ரோப்கார் பராமரிப்பு பணிக்காகத் தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒரு நாள், வருடத்துக்கு ஒரு மாதம் என ரோப்கார் நிறுத்தப்படுவது வழக்கம். இன்று இந்த மாதத்துக்கான பராமரிப்பு பணி இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை முதல் ஒரு மாதத்துக்கு பழனியில் ரோப் கார் இயங்காது</title>
		<link>https://patrikai.com/from-tomorrow-rope-car-will-be-stopped-for-a-month-at-palani/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Aug 2023 12:48:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[from tomorrow]]></category>
		<category><![CDATA[one month not functioning]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[rope car]]></category>
		<category><![CDATA[இயங்காது]]></category>
		<category><![CDATA[ஒரு மாதம்]]></category>
		<category><![CDATA[நாளை முதல்]]></category>
		<category><![CDATA[பழனி]]></category>
		<category><![CDATA[ரோப் கார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1266690</guid>

					<description><![CDATA[பழனி நாளை முதல் ஒரு மாதத்துக்கு மழனி மலையில் ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைவன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. இதைத் தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
