<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>P. Chidambaram &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/p-chidambaram/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 08 May 2026 06:29:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>P. Chidambaram &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே! ப.சிதம்பரம்</title>
		<link>https://patrikai.com/the-majority-must-be-proven-within-the-legislative-assembly-only-p-chidambaram/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 06:29:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Legislative Assembly only]]></category>
		<category><![CDATA[majority must be proven]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344295</guid>

					<description><![CDATA[சென்னை: பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான   ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ள நிலையில், 108 இடங்களை கைப்பற்றிஉள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்காக,  கவர்னரை சந்தித்து உரிமை கோரினார்.  ஆனால், ஆளுநர் பெரும்பான்மைக்கான விவரங்களை பட்டியலிட்ட பிறகே ஆட்சிஅமைக்க அழைப்பு விடுப்பதாக வறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்க முடியாரத சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்! ப.சிதம்பரம்</title>
		<link>https://patrikai.com/draft-constitutional-amendment-bill-must-be-unitedly-opposed-and-defeated-p-chidambaram-x-post/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 04:39:31 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Draft Constitutional Amendment Bill]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[unitedly opposed]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1343679</guid>

					<description><![CDATA[சென்னை: மத்தியஅரசு கொண்டு வரும் அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  ப. சிதம்பரம்  கூறி உள்ளார். இதுதொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது. மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கூட்டணி சலசலப்பு:  முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்&#8230;.</title>
		<link>https://patrikai.com/alliance-ruckus-p-chidambaram-meets-chief-minister-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Mar 2026 07:21:30 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Alliance ruckus]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[DMK Alliance]]></category>
		<category><![CDATA[Girish sodankar]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[tnelection2026]]></category>
		<category><![CDATA[கிரிஷ் சோடங்கர்]]></category>
		<category><![CDATA[கூட்டணி குழப்பம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்2026]]></category>
		<category><![CDATA[திமுக கூட்டணி]]></category>
		<category><![CDATA[ப.சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342510</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  ஆமுனால்,  காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்ஸிஸ்: மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி</title>
		<link>https://patrikai.com/inx-media-and-aircel-maxis-deal-ed-gets-prosecution-sanction-for-p-chidambaram-in-two-alleged-graft-cases/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Feb 2026 05:17:27 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Aircel-Maxis deal scam]]></category>
		<category><![CDATA[ED gets prosecution sanction]]></category>
		<category><![CDATA[INX Media scam]]></category>
		<category><![CDATA[Karthi Chidambaram]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[two alleged graft cases]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை வழக்கு. ப.சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[இரண்டு ஊழல் வழக்குகள்]]></category>
		<category><![CDATA[ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த ஊழல்]]></category>
		<category><![CDATA[ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல்]]></category>
		<category><![CDATA[கார்த்தி சிதம்பரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342346</guid>

					<description><![CDATA[டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ்., ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி  கிடைத்துள்ளது, அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.  ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்குத் தொடர இரண்டு ஊழல் வழக்குகளில் அமலாக்கத் துறை அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த வழக்குகளில் வழக்குத் தொடர பிப்ரவரி 10 அன்று அனுமதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்: திமுக  கூட்டணி கட்சிகள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்&#8230;.</title>
		<link>https://patrikai.com/name-change-of-the-100-day-employment-scheme-dmk-alliance-parties-stage-protests-across-the-state/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 07:43:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[100 நாள் வேலை திட்டம்]]></category>
		<category><![CDATA[100-day employment scheme]]></category>
		<category><![CDATA[100-day work scheme]]></category>
		<category><![CDATA[Changing the name of the mgnrega]]></category>
		<category><![CDATA[DMK alliance parties protests]]></category>
		<category><![CDATA[heinous act than assassinating Gandhi]]></category>
		<category><![CDATA[MGNREGA scheme]]></category>
		<category><![CDATA[name change]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[VB-G Ram G scheme]]></category>
		<category><![CDATA[காந்தியைக் கொலை செய்ததை விடவும் கொடூரமான செயல்]]></category>
		<category><![CDATA[பி. சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[பெயர் மாற்றம்]]></category>
		<category><![CDATA[மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்]]></category>
		<category><![CDATA[விபி-ஜி ராம் ஜி திடடம்]]></category>
		<category><![CDATA[விபி-ஜி ராம் ஜி திட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339875</guid>

					<description><![CDATA[சென்னை: மத்தியஅரசு 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து, திமுக உள்பட  கூட்டணி கட்சிகள்  இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாட்டில் முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881! ப.சிதம்பரம் வியப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/6644881-people-without-an-address-in-tamil-nadu-p-chidambaram-warns/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 04:01:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[6644881 people without an address]]></category>
		<category><![CDATA[draft voter list]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[SIR]]></category>
		<category><![CDATA[Tamil Nadu SIR]]></category>
		<category><![CDATA[TNSir]]></category>
		<category><![CDATA[எஸ்ஐஆர்]]></category>
		<category><![CDATA[டிஎன் எஸ்ஐஆர்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு சார்]]></category>
		<category><![CDATA[பி. சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[முகவரி இல்லாத 6644881 பேர்]]></category>
		<category><![CDATA[வரைவு வாக்காளர் பட்டியல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339781</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வெளியான வரைவுவாக்காளர் பட்டியலில் 66,44,881 பேர் முகவரி இல்லாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.  இந்த விணயத்தில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் அறிவுறுத்தி உள்ளார். &#8216;முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பதுதான் நெருடுகிறது&#8217;  என  ப.சிதம்பரம்  தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டிசயல் தீவிர சீர்திருத்தம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்  100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது! ப.சிதம்பரம்</title>
		<link>https://patrikai.com/changing-the-name-of-the-mgnrega-100-day-work-scheme-is-a-more-heinous-act-than-assassinating-gandhi-p-chidambaram/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Dec 2025 06:05:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[100 நாள் வேலை திட்டம்]]></category>
		<category><![CDATA[100-day work scheme]]></category>
		<category><![CDATA[Changing the name of the mgnrega]]></category>
		<category><![CDATA[heinous act than assassinating Gandhi]]></category>
		<category><![CDATA[MGNREGA scheme]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[VB-G Ram G scheme]]></category>
		<category><![CDATA[காந்தியைக் கொலை செய்ததை விடவும் கொடூரமான செயல்]]></category>
		<category><![CDATA[பி. சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[பெயர் மாற்றம்]]></category>
		<category><![CDATA[மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்]]></category>
		<category><![CDATA[விபி-ஜி ராம் ஜி திட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339651</guid>

					<description><![CDATA[சென்னை: காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது  என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்,   காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  டிசம்பர் 16ந்தேதி புதிய  மசோதாவை  அறிமுகம் செய்தது.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>30 நாளில் 37 லட்சம் பேர் எந்த விசாரணை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள் ? : ப. சிதம்பரம் கேள்வி</title>
		<link>https://patrikai.com/on-what-basis-were-37-lakh-people-removed-from-the-voter-list-in-30-days-p-chidambaram-questions/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Aug 2025 11:38:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[30 நாளில் 37 லட்சம் பேர் எந்த விசாரணை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள் ? : ப. சிதம்பரம் கேள்வி]]></category>
		<category><![CDATA[Bihar]]></category>
		<category><![CDATA[Bihar SIR]]></category>
		<category><![CDATA[ECI]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[Migrant Workers]]></category>
		<category><![CDATA[On what basis were 37 lakh people removed from the voter list in 30 days? : P. Chidambaram questions]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333656</guid>

					<description><![CDATA[பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக &#8220;சேர்ப்பது&#8221; பற்றி பேச்சு ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், &#8220;ஒவ்வொரு இந்தியருக்கும் நிரந்தர வீடு உள்ள எந்த மாநிலத்திலும் வாழவும் வேலை செய்யவும் உரிமை உண்டு&#8221; என்று குறிப்பிட்டுள்ளார். &#8220;பீகாரின் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ள பல லட்சம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜக மீது ப சிதம்பரம் கடும் விமர்சனம்</title>
		<link>https://patrikai.com/p-chismbem-conswmnws-bjp-for-census/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 10:48:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[கண்டனம் Census]]></category>
		<category><![CDATA[ப.சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[மக்கள் தொகை கணக்கெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328643</guid>

					<description><![CDATA[சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார், முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்ரம் எக்ஸ் தளத்தில், ”நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கோவிட்-19 காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது, அதற்கான காரணத்தை நாங்கள் புரிந்துகொண்டோம் ஆனால் 2022 அல்லது 2023 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை லோசபா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடிக்கு ப சிதம்பரம் பாராட்டு</title>
		<link>https://patrikai.com/p-chidambaram-congratulated-modi/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 11 May 2025 09:44:28 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ceasefire]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[P. Chidambaram]]></category>
		<category><![CDATA[ப சிதம்பர்ம மோடி]]></category>
		<category><![CDATA[போர் நிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326563</guid>

					<description><![CDATA[டெல்லி பிரதமர் மோடிக்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா &#8211; பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போர்பதற்றம் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு. நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவிய பாகிஸ்தான், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. எனவே, எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
