கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்துகளின் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை பற்றிய ஒரு சிறப்பு பார்வையைக் காணலாம். தடுப்பு மருந்து ஆய்வாளர்களில், தற்போது மனித சோதனைகள் நடந்து வருகின்றன. அவர்களில் ...
பிரேசிலியா
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி பிரேசில் நாட்டில் சோதிக்கப்பட உள்ளது.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 5,84,562...
தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் சுமார் 100 திறனுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இருந்தாலும், நான்கு முன்னனி நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்துள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து
ஆக்ஸ்போர்ட்...
லண்டன்
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி நாளை மனிதர்களிடம் சோதிக்கப்பட உள்ளது.
உலகெங்கும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு இதுவரை 1.29 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17...
லண்டன்
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 30 நிமிடங்களில் முடிவு தெரியும் கொரோனா பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளது.
சீனாவில் தொடங்கி 185க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி...
லண்டன்
காண்டா மிருகங்களை வேட்டையில் இருந்து காக்க ஆராய்ச்சியாளர்கள் போலி கொம்பை உருவாக்கி உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய மிருகங்களில் ஒன்றான காண்டாமிருகம் சீன நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக வேட்டையாடப்படுகிறது. அத்துடன் வியட்நாம் நாட்டில் பல செல்வந்தர்கள்...