டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8வது நாளாக தினசரி பாதிப்பு...
டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய நிலையிலி, 6,55,048 பேர் சிகிச்சையில்...
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டைச் சேர்ந்த செய்தித்தாள் கெஜெட்டா வைபோர்க்சா...
டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி...
ஜெய்ப்பூர்: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் தடுப்பு மருந்துகள் நாளையுடன்...
டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசிகள்...
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.
உலக...