Tag: over

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில்…

கத்தார் கல்லறையில் பழமையான முத்து கண்டுபிடிப்பு

தோஹா: கத்தார் கல்லறையில் 6,500 ஆண்டுகள் பழமையான முத்து மணியைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் எட்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ள ஃபிஃபா 2022 உலகக் கோப்பையின் தொகுப்பாளராக…

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழப்பு

உக்ரைன்: உக்ரைனில் 3 ஆம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 198 பொதுமக்கள் உயிரிழந்துவிட்டுள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர்…

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு…

பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது- ராகுல் காந்தி

புதுடெல்லி: பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு…

தண்டவாளத்தில் போராட்டம் நடத்தினால், ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை – ரயில்வே அமைச்சகம்

புதுடெல்லி: ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால், வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே…

அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் – சவுமியா சுவாமிநாதன்

சென்னை: அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள…

பனாமா பேப்பர் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை

புதுடெல்லி: பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ்…

அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப்…

இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்வு 

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.…