மும்பை:
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தோள்பட்டையில் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென பற்றிய தீயை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தூர் பகுதியில் உள்ள (GPO) பெட்ரோல் பங்கிற்கு டேங்கர்...
சென்னை:
பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திறந்தவெளி என்பதாலும் காற்றின்...
மும்பை:
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காயம்...
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஏசியில்...
மொஹாலி:
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் மற்றும்...
புதுடெல்லி:
இந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர்.
முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் இண்டியன்...
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஜனவரி 3 முதல் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
பிரதமர்...
மும்பை:
இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் வரும் 16ம்...
மும்பை:
ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? - என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், போதை தடுப்பு பிரிவு சோதனையின்போது, அக்டோபர் 8ஆம்...