<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>orderly system &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/orderly-system/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 11 Mar 2026 05:49:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>orderly system &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை!</title>
		<link>https://patrikai.com/if-the-orderly-system-continues-in-tamil-nadu-action-will-be-taken-against-the-collectors-too-madras-highcourt/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Mar 2026 05:55:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[action will be taken against the Collectors]]></category>
		<category><![CDATA[MADRAS HIGHCOURT]]></category>
		<category><![CDATA[orderly system]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Police]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342843</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை   தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் என  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிப​தி​கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்​தில் காவல்​ துறை மற்​றும் சிறைத் ​துறை​யில் ஆர்டர்லி முறை தொடர்கிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான போலீசார், காவல்துறை அதிகாரிகளின் வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆர்டர்லி முறையை முற்​றி​லு​மாக ஒழிப்​பது தொடர்​பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதியரசர்கள், எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
