சென்னை:
தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு தலா ரூ.2000 மாதந் தோறும் வழங்கப்படும் என திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் அறிவித்தார்.
இது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக...
சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 8ந்தேதி தாக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 14ந்தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்ததை தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய 2...
சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 14ந்தேதியுடன் முடிவடை யும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.
2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று சட்டசபையில்...
சென்னை:
தேர்தலில் போட்டியிட கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று டிடிவி தினகரனின் கேள்விக்கு துணைமுதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம்...
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்...
சென்னை,
ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த சோதனை குறித்து டிடிவி...
சென்னை,
அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தை தொடர்ந்து தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது.
புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த புதிய அமைச்சரவையில் துணைமுதல்வராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்...
சென்னை:
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.வான தமீமும் அன்சாரி, பத்திரிகை டாட்...
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டு உள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.
தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், இரட்டை இலையை...
சென்னை:
ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்த்தை சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசி கைப்பற்றியுள்ளார். அதை எதிர்த்து...