சென்னை:
சென்னை இன்று காலை ஹோட்டல்கள் இயங்காது என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு உணவக உரிமையாளர்கள்...
புதுச்சேரி:
நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பள்ளிகள்...
புதுச்சேரி:
புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கரோனா பரவலை...
சென்னை
வரும் பிப்ரவரி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்களுக்குத் திறக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு...
சென்னை
தமிழக அரசு வரும் கொரோனா கட்டுப்பாட்டில் பிப்ரவரி முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை...
புதுடெல்லி:
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேற்றினார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரை இறுதியில் மலேசிய...
புதுடெல்லி:
இந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர்.
முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் இண்டியன்...
சென்னை:
அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனால் மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆயினும்...
சென்னை
இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள எசரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுக் கொள்ளளவை...
சென்னை:
தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள இறைச்சிக் கடைகள் மட்டும் மூடியிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மகாவீர்...