டெல்லி: பெண் எம்.பி.க்கள் உள்பட காங்கிரசார் மீது டெல்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். தொடர்ந்து ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான...
டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று கொடுத்தது தொடர்பான புகாரில், 2வது நாளாக இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சிபிஐ நடவடிக்கை குறித்து மக்களவை சபாநாயகர்...
டெல்லி: நாடாளுமன்ற நிகழ்வுகள் - உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ' டிஜிட்டல் சன்சாட் ஆப்'-ஐ சபாநாயகர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தையும் ஆய்வு செய்தார்.
இந்த...
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளதாக இரு அவைகளின் தலைவர்களும் அறிவித்து உள்ளனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ந்தேதி தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெறும்...
டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்நாள் கூட்டத்தொடரிலேயே இன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு...
டெல்லி: மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, முன்னாள் பிரதமர்...
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்து உள்ளது.
பொதுவாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், ஜூலை...
டெல்லி: லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தலைவர் ஓம் பிர்லா நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 19ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட...
டெல்லி: நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஜனவரியில், கேன்டீனில் விலை உயர்வு உள்பட சில மாற்றங்கள் செய்யப்பட்ட...
டெல்லி: ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி இருப்பதாவது:-மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையும்,...