சென்னை:
உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட...
சென்னை:
கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் - பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை எட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்; பெற்றோர்களுடைய நலனை கருத்தில் கொன்று முடிவு எடுக்கப்படும்...
நாகை:
நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித், முருகையன், கிளை செயலர்கள் ராமலிங்கம், சேகர்...
சென்னை:
சென்னை அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வழங்கிய பூத் சிலிப்பில் தேர்தல் தேதி மற்றும் மாதம் தவறாக அச்சடித்து வினியோகம் செய்ததால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
2021 சட்டப்பேரவைத்...
திருச்சி:
திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம் போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தேர்தல் அதிகாரி திவ்யதர்ஷினி கூறினார்.
திருச்சி மேற்கு தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் பணப்பட்டுவாடா குறித்து மாறி...
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய...
பெங்களூரு :
சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை...
வாஷிங்டன்
பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதுவரை சுமார் 2.10 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு இதில் 7.53...
கர்நாடகா:
கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி உள்ளது.
கேரளா-கர்நாடகா எல்லையை கடந்த செவ்வாய்க்கிழமை மணல்...
சென்னை:
தமிழகத்தில் நேற்று 2ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ஆயிரத்து 773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு 52 ஆயிரத்து 334 ஆக...