Tag: of

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் வெளியீடு

சென்னை: மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளாக சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக…

இந்திய முஸ்லீம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிப்பு

சென்னை: தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க…

மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை – கிராம பஞ்சாயத்து முடிவு

மேற்குவங்கம்: மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை விதிக்க காப் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தின் முசாபர்நகர் மற்றும் பாக்பட்டில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம்…

தேர்தல் நடத்தை விதிமீறல்: செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். தமிழக உள்துறை அதிகாரி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழக தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில்…

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,அகில இந்திய காங்கிரஸ்…

வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு…

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின்…

வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 4ம் இடம்

புதுடெல்லி: மக்கள் வாழ எளிதான நகரங்கள் தொடர்பாக மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னை 4வது இடத்தை பிடித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான…

வாக்காளர்களுக்கு தர கொண்டுவரப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்

நீலகிரி: வாக்காளர்களுக்கு தர கொண்டுவரப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் நீலகிரியில் மடக்கி பிடித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பொருட்களை பரிசாக கொடுப்பது நாம் அறிந்ததுதான். ஆனால் வாக்காளர்களுக்கு…

பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான…