Tag: not

மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் – அமைச்சர் துரை முருகன்

சென்னை: மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது – உக்ரைன்

கீவ்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து…

எடப்பாடி பழனி சாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது: சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் இபிஎஸ்-இன் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்வுண்டனுரில்…

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது – நயினார் நாகேந்திரன்

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5ம்…

வெங்காய விலையை குறைக்க மோடி பிரதமர் ஆகவில்லை – அமைச்சர் கபில் பாட்டில்

புதுடெல்லி: வெங்காயம், தக்காளி விலையை குறைப்பதற்காக மோடி பிரதமர் ஆகவில்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் கபில் பாட்டில் தெரிவித்துள்ளார். தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் – தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் 

சென்னை: கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்…

நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது – பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022)…

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 68 லட்சம் ரூபாயை காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் கரோனா…

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்  –  அசாம் முதல்வர் அறிவிப்பு

அசாம்: முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய…