ஓசூரைச் சேர்ந்த நபரை திருடன் என நினைத்து வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் கட்டிவைத்து அடித்ததால் பரபரப்பு…
சூளகிரி பகுதியில் தொழிற்சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் ஓசூரைச் சேர்ந்த உள்ளூர் நபரை திருடன் என நினைந்து கட்டிவைத்து உதைத்த சம்பவம்…