Tag: No

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபிலை விலாசிய அதிர் ரஞ்சன் செளத்ரி

பிஹார்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான அதிர் ரஞ்சன் செளத்ரி வெறும் பேச்சு மட்டும் போதாது என்று கபில் சிபிலை விமர்சித்துள்ளதால் கட்சிக்குள்ளான விரிசல்கள்…

திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை: திருவள்ளூர் காவல்துறை

திருவள்ளூர்: திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை என திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி…

20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை

நியூயார்க்: சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான பங்களிப்பை கோரும் தீர்மானத்தின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தின்போது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அமைப்பின் தலைவர், அதன் அமலாக்கம் தோல்வியுற்றது…

ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய…

"ஆதாரம் இல்லை"- 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் விடுவிப்பு

புதுடெல்லி: ஆதாரம் இல்லை என்பதால் 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில்…

இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி

சென்னை: இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.…

பஸ்வான் மறைவை அடுத்து மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஒரே பிரதிநிதி அத்வாலே

புதுடெல்லி: பஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோக் ஜன சக்தி தலைவரும்…

புகையில்லா சமூகத்தை உருவாக்குவோம்- ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்

வாஷிங்டன்: ஃபிலிப் மோரிஸ் சர்வதேச நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்நேற்று சமூகத்தின் ஆதரவு, சரியான ஒழுங்குமுறை மற்றும் மக்கள் ஊக்கத்துடன் இருந்தால் சிகரெட் விற்பனையை…

நாட்டின் கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட வேண்டும்

மதுரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை எம்பி சு வெங்கடேசன் நாட்டின் கலாச்சாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் பன்முகத்தன்மை இல்லாததால் அது…

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை குடும்பத்தினருடன் சந்தித்தார் டாக்டர் கபீல் கான்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்டத்தையடுத்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் தனது குடும்பத்தினருடன் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை சந்தித்தார். உத்தர…