Tag: No

தமிழகத்தில் அரசியல் விளையாட்டு எடுபடாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் அரசியல் விளையாட்டு எடுபடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல்…

பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார்

மும்பை: அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார். அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர்…

டியூஷன் எடுத்தால் விருது கிடையாது – பள்ளிக் கல்வி துறை

சென்னை: டியூஷன் எடுத்தால் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருதுகள்…

‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்துபவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம்

புதுடெல்லி: ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்துபவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகின் மிகப்பெரிய அளவில்…

பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை

சென்னை: கர்நாடக அரசு பேருந்துகளில் உள்ளதுபோல் சென்னை மாநகர பேருந்துகளிலும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு…

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை – சி.ஏ.ஜி அறிக்கை

சென்னை: மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை என்று சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின்…

நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

திண்டுக்கல்: எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் ரூ.40.45…