Tag: No

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து விமானங்கள் இயக்க தடை

பெங்களூர்: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

வீட்டில் வேலை இல்லாததால் பணிக்கு திரும்ப ஆரவம் காட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

பீகார்: ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. பீகார் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,…

போலி வென்டிலேட்டர் மோசடி: உரிமம் பெறாமால் 900 வென்டிலேட்டர்கள் சப்ளை செய்தது அமபலம்

குஜராத்: குஜராத்தில் 900 போலி வென்டிலேட்டர்களுக்கு டிஜிசிஐ உரிமம் இல்லாமல் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள போலி வென்டிலேட்டர்களுக்கு, இந்திய…

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள் – கூவி கூவி மதுப்பிரியர்களுக்கு அழைப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டநிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மது…

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…

ஐதராபாத்: தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி…

பஞ்சாப்பில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்: முதலமைச்சர் அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே…

மும்பையில் பாதுகாப்பு கவசம் இன்றி பணியாற்ற வற்புறுத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் குற்றச்சாட்டு…

மும்பை: நவி மும்பையில் ஆயிரக்கணக்கான அத்தியாவசிய சேவை ஊழியர்கள், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் உட்பட, இந்த நேரத்தில் பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று…

சர்ச்சை விளம்பரம் வெளியிட்ட பேக்கரி உரிமையாளர் கைது

சென்னை: ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, தி.நகர்,…

கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமா?…. மோடி அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.எம்.ஆர்…

புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின்…

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…