மும்பையில் பாதுகாப்பு கவசம் இன்றி பணியாற்ற வற்புறுத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் குற்றச்சாட்டு…
மும்பை: நவி மும்பையில் ஆயிரக்கணக்கான அத்தியாவசிய சேவை ஊழியர்கள், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் உட்பட, இந்த நேரத்தில் பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தொழிற்சங்க சமாஜ் சமதா காம்கார் சங்கம் பம்பாய் உயர்நீதிமன்றத்தில்…