Tag: Nithyananda

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீட்பு…

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த அரசு புறம்போக்கு நிலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று மீட்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில்…

இந்தியாவில் இந்து மதத்தின் மிக உயர்ந்த துறவி துன்புறுத்தலுக்கு ஆளானார்… ஐ.நா. வில் பெண் துறவி பகீர் குற்றச்சாட்டு…

இந்துமதத்தின் உச்சபட்ச துறவி துன்புறுத்தலுக்கு ஆளானதாக பெண் துறவி ஒருவர் ஐ.நா. சபையில் குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான (CESR) குழுவின்…