<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nilgiris district collector &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/nilgiris-district-collector/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 30 Jan 2025 08:14:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Nilgiris district collector &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிளாஸ்டிக் தடை  குறித்து பொய்யான  அறிக்கை! நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களை விளாசிய உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/false-statement-on-plastic-ban-high-court-slams-nilgiris-and-dindigul-district-collectors/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2025 08:14:27 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dindigul district collector]]></category>
		<category><![CDATA[False statement]]></category>
		<category><![CDATA[High Court slams]]></category>
		<category><![CDATA[Nilgiris district collector]]></category>
		<category><![CDATA[plastic ban issue]]></category>
		<category><![CDATA[Plastic uses in Kodaikanal.]]></category>
		<category><![CDATA[Plastic uses in ooty]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318149</guid>

					<description><![CDATA[சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக தவறான அறிக்கை கொடுத்த  நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும்  சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அடுத்த விசாரணையின்போது காணொலி மூலம் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில்  மக்கள் மட்டுமின்றி காடுகள், மலைப்பிரதேசங்களில் வசிக்கும் கால்நடைகள், விலங்குகளும்,  அங்கு சுற்றுலா பயணிகளால் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கு பொருட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
