Tag: news

ஏப்ரல் 04: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 318-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோவை மாவட்டம், இரும்பறையில் அமைந்துள்ளது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால்…

ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி மாநாடு

புதுடெல்லி: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி…

சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் இன்று மேல்முறையீடு

சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு…

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, விசாரணை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக வழக்கில்…

ஏப்ரல் 03: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 317-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கரா யுதம் பெற்றதனால்…

வேளாங்கண்ணியில் தொடங்கியது குருத்தோலை பவனி விழா

வேளாங்கண்ணி: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை பவனி விழா தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர்…