சென்னை:
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி வரை மிதமான மழை வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக...
புதுடெல்லி:
பெகாசஸ் விவகாரத்தில் தற்போதைய, முன்னாள் உள்துறை செயலாளர்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரின் தொலைப்பேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும்...
சென்னை:
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாலைவனச் சோலையில் தொடங்கிப் பல படங்களில் அருமையான நடிப்பைக் கொடுத்தவர் சந்திரசேகர். திமுகவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார்.
திமுகவிலிருந்து எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சரத்குமார் எனப் பல...
சென்னை:
பெட்ரோல் விலை குறைப்பு: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோல் விலை ரூ3 குறைத்திருப்பது பாராட்டுக்குரியது என்றும், கடந்த 100 நாட்களில் ஸ்டாலின்...
புதுடெல்லி:
75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றினார்.
இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,டெல்லியில் உள்ள காங்கிரஸ்...
சென்னை:
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மிக்க சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை...
சென்னை:
24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல என்றும், காவல்துறை அராஜகம் என்றும் மீரா மிதுன் மீண்டும் கூச்சல் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியதன் மூலம் வன்கொடுமைச் சட்டத்தில் சிக்கினார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல்...
புதுடெல்லி:
நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டம் 75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை...
புதுடெல்லி:
விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி...
சென்னை:
இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின்...