சென்னை.
சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.
விமான நிலையம் நோக்கி ஒரு காரில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து,...
டில்லி,
புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் புழக்கத்திற்கு வந்துவிடும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அரசு அறிவிப்புக்கு பிறகு, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை யாரேனும்...
டில்லி,
புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாடு முழுவதும் வங்கிகளும், ஏடிஎம் சென்டர்களும் மூடப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் விளக்கம்...