<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>new criminal laws &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/new-criminal-laws/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 19 Sep 2024 05:59:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>new criminal laws &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தரை லட்சம்  வழக்குகள் பதிவு!</title>
		<link>https://patrikai.com/in-just-two-months-5-56-lakh-firs-registered-under-new-criminal-laws/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Sep 2024 05:59:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[5.56 lakh FIRs registered]]></category>
		<category><![CDATA[5.56 லட்சம் எஃப்ஐஆர்கள் பதிவு]]></category>
		<category><![CDATA[just two months]]></category>
		<category><![CDATA[new criminal laws]]></category>
		<category><![CDATA[இரண்டு மாதங்களில் ஐந்தரை லட்சம் வழக்குகள்]]></category>
		<category><![CDATA[புதிய குற்றவியல் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306691</guid>

					<description><![CDATA[டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில்,  கடந்த இரு மாதங்களில் மட்டும்  சுமார் ஐந்தரை லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டன.  அதில், பிஎன்எஸ் எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா, பிஎன்எஸ்எஸ் எனப்படும் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்தியஅரசு  சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமனற்ம்,</title>
		<link>https://patrikai.com/the-central-government-should-have-consulted-the-law-commission-on-the-new-criminal-laws-madras-high-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Jul 2024 03:12:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[new criminal laws]]></category>
		<category><![CDATA[The Central Government should have consulted the Law Commission]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[புதிய குற்றவியல் சட்டங்கள்]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு சட்ட ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301611</guid>

					<description><![CDATA[சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்தியஅரசு  சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும், இந்த சட்டங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. மத்தியஅரசு மூன்று புதிய சட்டங்களை ஜூலை 1ந்தேதி அமல்படுத்தி உள்ளது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய அதினியம் என்ற பெயர்களும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் : ஒருநபர் குழு அமைப்பு</title>
		<link>https://patrikai.com/tm-cm-created-one-man-commssion-for-correction-in-ncentral-govt-new-criminal-laws/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jul 2024 12:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[correction]]></category>
		<category><![CDATA[new criminal laws]]></category>
		<category><![CDATA[one man commission]]></category>
		<category><![CDATA[TN CM]]></category>
		<category><![CDATA[ஒரு நபர் குழு]]></category>
		<category><![CDATA[தமிழக முதல்வர்]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<category><![CDATA[புதிய குற்றவியல் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300719</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக முதல்வர் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் செய்ய ஒரு நபர் குழுவை அமைத்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், &#8220;இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை &#8220;பாரதிய நியாய சன்ஹிதா, 2023&#8221;, &#8220;பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023&#8221; மற்றும் &#8220;பாரதிய சாக்ஷியா சட்டம், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>6 ஆம் தேதி புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக உண்ணாவிரதம்</title>
		<link>https://patrikai.com/dmk-to-go-on-hunger-strike-against-new-criminal-laws-on-6th/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jul 2024 11:20:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[6 ஆம் தேதி]]></category>
		<category><![CDATA[6th]]></category>
		<category><![CDATA[dmk]]></category>
		<category><![CDATA[Hunger Strike]]></category>
		<category><![CDATA[new criminal laws]]></category>
		<category><![CDATA[உண்ணாவிரதம்]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[புதிய குற்றவியல் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300156</guid>

					<description><![CDATA[சென்னை திமுக சட்டநிர்வாகிகள் கூட்டத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வரும் 6 ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் தேதி திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ, எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ்&#8230;</title>
		<link>https://patrikai.com/congress-bring-adjournment-motion-on-neet-scam-and-new-criminal-laws-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jul 2024 05:42:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Congress bring adjournment motion]]></category>
		<category><![CDATA[Manickam Tagore]]></category>
		<category><![CDATA[NEET Scam]]></category>
		<category><![CDATA[new criminal laws]]></category>
		<category><![CDATA[Parliament lok sabha]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மக்களவை]]></category>
		<category><![CDATA[நீட் ஊழல்]]></category>
		<category><![CDATA[புதிய குற்றவியல் சட்டங்கள்]]></category>
		<category><![CDATA[மாணிக்கம் தாகூர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300132</guid>

					<description><![CDATA[டெல்லி: நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்திகாங்கிரஸ் கட்சி சார்பில்  ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் வழங்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவைக்கான  தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி 233 இடங்களை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை கடந்த (ஜுன்) மாதம்  24ம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்! வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/one-week-court-boycott-protest-against-new-criminal-laws-joint-committee-of-bar-societies-notice/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jul 2024 03:10:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[against protest]]></category>
		<category><![CDATA[Joint Committee of Bar Societies notice]]></category>
		<category><![CDATA[new criminal laws]]></category>
		<category><![CDATA[One week court boycott protest]]></category>
		<category><![CDATA[tamil nadu lawyers protest]]></category>
		<category><![CDATA[ஒரு வார நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு வழக்கறிஞர்கள் போராட்டம்]]></category>
		<category><![CDATA[புதிய குற்றவியல் சட்டங்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டத்திற்கு எதிராக]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு நோட்டீஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300113</guid>

					<description><![CDATA[சென்னை: நாடு முழுவதும் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ள 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 1ந்தேதி)   முதல் 8ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு என  தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்து உள்ளது. மிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு குழு (ஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில்  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
