நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார். செப்டம்பர் மாதம் முதல்…