Tag: NCP

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது… பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அப்பழுக்கற்றவர் ஆனார்…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏர்…

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு லோக்சபா மற்றும் மாநில…

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது : சரத்பவார்

கர்நாடக மாநிலம் நிபானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில்…

மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ்  எம் பி

திருவனந்தபுரம் தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்கு எதிரான தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் அவர் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின்…

இன்னும் தேசியவாத காங்கிரஸில் அஜித்பவார் உள்ளார் : சரத்பவாரின் பரபரப்பு அறிவிப்பு

மும்பை தேசியவாத காங்கிரஸில் இன்னும் அஜித்பவார் இருப்பதால் கட்சி உடையவில்லை என சரத்பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தநிலையில் யாரும்…

கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது : சரத்பவார் உரை

மும்பை கட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த…

ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில்…

இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் பெயரில் போட்டியிட அஜித் பவார் முடிவு

மும்பை தாம் இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் என்னும் பெயரில் போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக…

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்கிறார் அஜித் பவார்…

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார் அஜித் பவார். இவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை…

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீர் அறிவிப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அறிவித்துள்ள சரத் பவார் பதவி…