<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Natarajar Temple &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/natarajar-temple/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 19 Oct 2024 13:30:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Natarajar Temple &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிதம்பரம் தீட்சிதர்களை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம்&#8230; வழக்கின் முழு விவரம்&#8230;</title>
		<link>https://patrikai.com/madras-high-court-has-condemned-chidambaram-dikshitars-arrogant-behavior/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Oct 2024 13:30:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chidambaram]]></category>
		<category><![CDATA[deekshithar]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[Natarajar Temple]]></category>
		<category><![CDATA[இந்து சமய அறநிலையத்துறை]]></category>
		<category><![CDATA[சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தீட்சிதர்கள்]]></category>
		<category><![CDATA[நடராஜர் கோவில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309315</guid>

					<description><![CDATA[சிதம்பரம் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்த மனு நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அந்தக் கோயிலின் பொது தீட்சிதர்கள் குழு அனுமதி மறுத்து வருகிறது. இந்த நிலையில் பெண் பக்தையை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிதம்பரம் கோவிலுக்குள் உள்ள பெருமாள் கோவில் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு’</title>
		<link>https://patrikai.com/cehhani-hcs-new-order-regarding-perumal-temple-insiden-chidambarma-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 05 May 2024 03:15:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bramotsavam]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[chidambaram]]></category>
		<category><![CDATA[Govindaraja swami temple]]></category>
		<category><![CDATA[Natarajar Temple]]></category>
		<category><![CDATA[கோவிந்தராஜ சாமி கோவில்]]></category>
		<category><![CDATA[சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[நகராஜர் கோவில்]]></category>
		<category><![CDATA[பிரம்மோற்சவம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294726</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் உள்ள பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் குறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல வழக்கு  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.   விசாரணையின் போது மனுதாரரின் வழக்கறிஞரும், சிறப்பு அரசு வழக்கறிஞருமான (என்ஆர்ஆர் அருண் நடராஜனை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது &#8211; வீடியோ&#8230;</title>
		<link>https://patrikai.com/arudra-festival-begins-with-flag-hoisting-at-chidambaram-nataraja-temple-video/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Dec 2023 05:17:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Arudra Festival]]></category>
		<category><![CDATA[Chidambaram Arudra festival]]></category>
		<category><![CDATA[Chidambaram Natarajar TempleNataraja Temple]]></category>
		<category><![CDATA[Flag Hoisting at Chidambaram]]></category>
		<category><![CDATA[Natarajar Temple]]></category>
		<category><![CDATA[ஆருத்ரா திருவிழா]]></category>
		<category><![CDATA[சிதம்பரத்தில் கொடியேற்றம்]]></category>
		<category><![CDATA[சிதம்பரம் ஆருத்ரா திருவிழா]]></category>
		<category><![CDATA[சிதம்பரம் நடராஜர் கோவில்]]></category>
		<category><![CDATA[நடராஜர் கோவில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279065</guid>

					<description><![CDATA[சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் தில்லை நடராஜர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆழ்ந்த தொன்மத் தொடர்பு உண்டு. ஊரின் பெயர் தில்லை என்று இருந்தபோது, ​​கோயிலில் ஒரு [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2023/12/Chidambaam-Aruthra-flag-hoistVideo-2023-12-18-at-9.30.38-AM.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>பதாகை அகற்றலால்  சிதம்பரம் கோவிலில் பதட்டம்</title>
		<link>https://patrikai.com/tension-prevails-at-chidambaram-temple-due-to-banner-removal/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jun 2023 13:56:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Banner removal]]></category>
		<category><![CDATA[chidambaram]]></category>
		<category><![CDATA[Dixit opposed]]></category>
		<category><![CDATA[Natarajar Temple]]></category>
		<category><![CDATA[tension]]></category>
		<category><![CDATA[சிதம்பரம்]]></category>
		<category><![CDATA[தீட்சிதர்கள் எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[நடராஜர் கோவில்]]></category>
		<category><![CDATA[பதட்டம்]]></category>
		<category><![CDATA[பதாகை அகற்றல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260601</guid>

					<description><![CDATA[சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு பதாகை அகற்றலால் பதட்டம் ஏற்பட்டது. நாளைக் காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது.  இதற்காக ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் நகருக்கு வந்துள்ளனர்.  இங்குள்ள நடராஜர் கோவிலில் கனகசபையில் நடனமாடும் சிவபெருமானைக் காணச் சாதாரண நாட்களிலேயே அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் 4 நாட்களுக்குக் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என அறிவிப்பு பதாகைஅயி திடீரென வைத்துள்ளனர்.   இது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
