<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nanganallur &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/nanganallur/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 16 Dec 2025 05:57:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Nanganallur &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்&#8230;</title>
		<link>https://patrikai.com/chief-minister-stalin-laid-foundation-stone-for-the-haj-house-near-chennai-airport/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 05:39:38 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[Haj House near Chennai Airport]]></category>
		<category><![CDATA[laid foundation stone]]></category>
		<category><![CDATA[Nanganallur]]></category>
		<category><![CDATA[சென்னை விமான நிலையம். நங்கநல்லூரில் ஹஜ் இல்லம்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339594</guid>

					<description><![CDATA[சென்னை:  சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூர் பகுதியில், சுமார்  1 ஏக்கர் நிலத்தில்,   ரூ39 கோடியில் ஹஜ் பயணிகளுக்கு இல்லம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் அமையவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.  இங்க  பிரம்மாண்டமான தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைய உள்ளது.  ஏற்கனவே இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட நிலையில், தற்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் &#8220;OTA &#8211; நங்கநல்லூர் சாலை மெட்ரோ&#8221; ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்</title>
		<link>https://patrikai.com/nanganallur-metro-station-renamed-as-ota-nanganallur-toad-metro-railway-station/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 08:48:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[Metro Rail]]></category>
		<category><![CDATA[Nanganallur]]></category>
		<category><![CDATA[Officers Training Academy]]></category>
		<category><![CDATA[OTA]]></category>
		<category><![CDATA[OTA Metro Railway Station]]></category>
		<category><![CDATA[OTA Nanganallur Road Metro Railway Station]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312596</guid>

					<description><![CDATA[நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் &#8220;OTA &#8211; நங்கநல்லூர் சாலை மெட்ரோ&#8221; ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தின் முதல் கட்ட வழித்தடத்தில் உள்ள இந்த நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலைய பெயர்மாற்றம் முடித்து 22.10.2024ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஆலந்தூர் &#8211; ஏர்போர்ட் இடையிலான இந்த மெட்ரோ ரயில் நிலையம் இனி OTA &#8211; நங்கநல்லூர் சாலை மெட்ரோ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்&#8230;!!</title>
		<link>https://patrikai.com/sri-ayyappan-temple-nanganallur/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 28 May 2023 00:04:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aanmeegam]]></category>
		<category><![CDATA[Details !]]></category>
		<category><![CDATA[Nanganallur]]></category>
		<category><![CDATA[Sri Ayyappan temple]]></category>
		<category><![CDATA[அருள்மிகு ஐயப்பன் கோயில்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[நங்கநல்லூர்]]></category>
		<category><![CDATA[விவரங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1258876</guid>

					<description><![CDATA[அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்&#8230;!!    அமைவிடம் : சபரிமலை சன்னதி போலவே அமைந்துள்ள இத்தலம் நங்கநல்லூர் சென்னையில் அமைந்துள்ளது. கேரள பாணியில் இக்கோயிலின் நுழைவுவாயில் அமைந்துள்ளது. அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் நங்கநல்லூர், சென்னை. எப்படி செல்வது? இத்தலம் சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. சென்னையின் அநேக இடங்களிலிருந்தும் நங்கநல்லூருக்கு மாநகர பேருந்து வசதிகள் உள்ளன. கோயில் சிறப்பு : சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சி கொடுக்கிறதோ அதேபோன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. இங்கே ஐயப்பன் தானே விரும்பி அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்து ஐயப்பனுக்குரிய திருவாபரணங்களை பந்தள மகாராஜா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோயில் தீர்த்தவாரி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்</title>
		<link>https://patrikai.com/tn-cm-mk-stalin-warns-pk-sekarbabu-after-5-persons-drowned-in-temple-tank-at-nanganallur/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 08:18:46 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dharmalingeswarar Temple]]></category>
		<category><![CDATA[drowned]]></category>
		<category><![CDATA[M.K.Stalin]]></category>
		<category><![CDATA[MKS]]></category>
		<category><![CDATA[Nanganallur]]></category>
		<category><![CDATA[P K Sekarbabu]]></category>
		<category><![CDATA[Temple Tank]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255943</guid>

					<description><![CDATA[கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தன்னை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்ததாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி சிலையை குளிப்பாட்டுவதற்காக 25க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் கோயில் குளத்திற்குள் இறங்கினர். அப்போது ஒருவரின் கால் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியபடி தத்தளித்தார் இதனை அடுத்து அவரை காப்பாற்ற அருகில் இருந்த நான்கு பேர் முயற்சி செய்தபோது அவர்களும் தண்ணீரில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நங்கநல்லூர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 இளம் அர்ச்சகர்கள்&#8230; பதைபதைக்கும் வீடியோ&#8230;</title>
		<link>https://patrikai.com/5-youths-drowned-in-the-nanganallur-temple-tank/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Apr 2023 13:41:37 +0000</pubDate>
				<category><![CDATA[videos]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dharmalingeswarar Temple]]></category>
		<category><![CDATA[drowned]]></category>
		<category><![CDATA[Nanganallur]]></category>
		<category><![CDATA[Temple Tank]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255897</guid>

					<description><![CDATA[நங்கநல்லூர் கோயில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. 25 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் சாமி சிலையுடன் குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி வட்டமாக நின்று மூன்று முறை மூழ்கி எழுந்தனர். குளத்திற்குள் பூக்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் தண்ணீரில் தத்தளித்ததை அடுத்து அவரைக் காப்பாற்ற நான்கு பேர் உதவிக்கு சென்றனர். மற்ற அர்ச்சகர்கள் மற்றும் தீர்த்தவாரியை காண வந்திருந்த [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2023/04/nanganallur.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்தது எப்படி ? நங்கநல்லூர் கோயில் குளத்தை ஆய்வு செய்தார் காவல்துறை ஆணையர்</title>
		<link>https://patrikai.com/chennai-city-police-commissioner-shankar-jiwal-inspects-nanganallur-temple-tank-where-5-priests-drowned/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Apr 2023 08:01:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Archagar]]></category>
		<category><![CDATA[Dharmalingeswarar Temple]]></category>
		<category><![CDATA[drowned]]></category>
		<category><![CDATA[Nanganallur]]></category>
		<category><![CDATA[priest]]></category>
		<category><![CDATA[temple]]></category>
		<category><![CDATA[Temple Tank]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255882</guid>

					<description><![CDATA[சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வர் கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மீண்டும் நடைபெற்ற தீர்த்தவாரி வைபவத்தில் சுமார் 25 அர்ச்சர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி நீராடினர். ஒரே சமமான இடத்தில் அனைவரும் வட்டமாக நின்று இடுப்பளவு தண்ணீரில் சுவாமி விக்கிரகத்துடன் மூன்றுமுறை மூழ்கி எழுந்தனர். இதில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
