அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில், நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளது. எதிரில் சிவாகம தேவார...
சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில்
தலவரலாறு
விண்ணுலகத்திலிருந்த காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டது, இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்தார். வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய...
நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரை...
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் திருக்கோயில்
திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச்...
சென்னை: நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணை இருப்பதாக கூறி, மத்தியஅரசு,...
திருவேள்விக்குடி
பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று...
நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா சென்னை உள்பட சில மாவட்டங்களை புரட்டிப்போட்டு வருகிறது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வருகின்றன.
இந்த...
நாகை:
கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர்.
சீர்காழி அருகேயுள்ள எடமணல், வடகால், ஆமைப்பள்ளம், வருஷபத்து உள்ளிட்ட...
நாகை:
நாகை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும், கொரோனா வைரஸ் உறுதி உறுதி...
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகதாக, அங்கு நடைபெற்ற புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல்...