பிஹார்:
பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருப்பவர் சுதிர் குமார் சவுத்ரி. இவர், பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள நகரக் காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரியால் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது சகோதரர் கிஷன் குமாரை காவல்துறை கைது செய்ததை அறிந்த சுதிர் குமார் காவல்...
பாட்னா:
பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது. பெலா ஃபேஸ்-2ல் அமைந்துள்ள நூடுல்ஸ் தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்தது. இதில் அங்கு பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தது...
கொல்கத்தா: ரயில்களில் மக்கள் இறக்கவில்லையா? என்று முசாபர்பூர் சம்பவம் குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகாரில் உள்ள ரயில் நிலையம்...
முசாபர்பூர் -
தன் தாய் பசியால் இறந்து விட்டார் என்று தெரியாமல் தாயின் சேலையை பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் வீடியோ கான்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நான்கு கட்ட...
பாட்னா:
பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் பகுதியில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகி உள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை களை பார்வையிட வந்த நிதிஷ் குமாருக்கு அந்த...
பாட்னா:
முஸ்சபார்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த விவகாரம் தொடர் பான வழக்கில், பீகார் முதல்வர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போக்சோ சிறப்பு நீதி மன்றம்...