<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>must &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/must/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 29 Apr 2024 13:25:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>must &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/chennai-hc-orders-e-pass-is-must-to-got-ooty-and-kodaikkanal/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Apr 2024 13:25:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[E Pass]]></category>
		<category><![CDATA[hc]]></category>
		<category><![CDATA[Kodaikkanal]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[Ooty]]></category>
		<category><![CDATA[அவசியம்]]></category>
		<category><![CDATA[இ பாஸ்]]></category>
		<category><![CDATA[உயர்நிதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஊட்டி]]></category>
		<category><![CDATA[கொடைக்கானல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294166</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆஜராகியிருந்தனர். அப்போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகஅரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டிக்குத் தினமும், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கர்நாடகாவில் 60 வயதை தாண்டியோருக்கு முக கவசம் கட்டாயம்</title>
		<link>https://patrikai.com/in-karnataka-above-60-years-of-age-shold-wear-face-mask/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Dec 2023 02:06:22 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[60 வயதுக்கு மேற்பட்டோர்]]></category>
		<category><![CDATA[above 60 years]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[Face mask]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[கட்டாயம்]]></category>
		<category><![CDATA[கர்நாடகா]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[முகக் கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279201</guid>

					<description><![CDATA[மடிகேரி மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக அரசு 60 வயதைத் தாண்டியோர் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள் கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில், சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. நேற்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மடிக்கேரியில்  நிருபர்களிடம், &#8220;கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பணி புரியும் இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் : தமிழக அரசு</title>
		<link>https://patrikai.com/tn-govt-ordered-that-water-and-toilet-is-must-for-employees/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jul 2023 13:04:38 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Drinking water]]></category>
		<category><![CDATA[employees]]></category>
		<category><![CDATA[must]]></category>
		<category><![CDATA[rule]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<category><![CDATA[Toilets]]></category>
		<category><![CDATA[அவசியம்]]></category>
		<category><![CDATA[கழிவறை]]></category>
		<category><![CDATA[குடிநீர்]]></category>
		<category><![CDATA[சட்டம்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[தொழிலாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261475</guid>

					<description><![CDATA[சென்னை பணிபுரியும் இடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அவசியம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.  அங்கு பணி புரியும் தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த மசோதா தற்போது சட்டமாகி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
