<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>MR Vijayabaskar &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/mr-vijayabaskar/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 31 Jul 2024 02:04:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>MR Vijayabaskar &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்</title>
		<link>https://patrikai.com/conditional-bail-givn-to-admk-ex-minister-mr-vijayabaslar/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Jul 2024 02:04:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[Conditional Bail]]></category>
		<category><![CDATA[Ex minister]]></category>
		<category><![CDATA[MR Vijayabaskar]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[எம் ஆர் விஜயபாஸ்கர்]]></category>
		<category><![CDATA[நிபந்தனை ஜாமீன்]]></category>
		<category><![CDATA[முன்னாள் அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302419</guid>

					<description><![CDATA[கரூர் நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நிலமோசடி வழக்கு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் சிபிசிஐடி மற்றும் வாங்கல் காவல்துறையினர் கைது செய்தனர் அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  இந்த இருவழக்குகளிலும் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எம் ஆர் விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலிஸ் காவல் </title>
		<link>https://patrikai.com/mr-vijayabaskar-kept-under-police-custody-for-2-days/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jul 2024 02:09:14 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 days]]></category>
		<category><![CDATA[2 நாள்]]></category>
		<category><![CDATA[MR Vijayabaskar]]></category>
		<category><![CDATA[Police custody]]></category>
		<category><![CDATA[எம் ஆர் விஜயபாஸ்கர்]]></category>
		<category><![CDATA[போலிஸ் காவல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301820</guid>

					<description><![CDATA[கரூர் கரூர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலிஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மற்றும் அவரது வீடு, நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சோதனை செய்தனர். விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர்.  சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பலரை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். சுமார் 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அதிமுக முன்னாள் அமைச்சரிடம் 5 மணி நேரம்விசாரணை</title>
		<link>https://patrikai.com/5-hours-enqurty-with-admk-ex-minister/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jul 2024 01:25:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[5 hours]]></category>
		<category><![CDATA[5 மணி நேரம்]]></category>
		<category><![CDATA[ADMK ex minister]]></category>
		<category><![CDATA[Enquiry]]></category>
		<category><![CDATA[MR Vijayabaskar]]></category>
		<category><![CDATA[அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்]]></category>
		<category><![CDATA[எம் ஆர் விஜயபாஸ்கர்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301380</guid>

					<description><![CDATA[கரூர் நேற்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதையொட்டி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அதிமுக முன்னாள் அமைச்சர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு</title>
		<link>https://patrikai.com/cases-uder-6-division-were-registeredon-admk-ex-mnister-mr-vijayabhaskar/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 01:12:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[6 divisions]]></category>
		<category><![CDATA[6 பிரிவுகள்]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[case filed]]></category>
		<category><![CDATA[Ex miniter]]></category>
		<category><![CDATA[MR Vijayabaskar]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[எம் ஆர் விஜயாஸ்கர்]]></category>
		<category><![CDATA[முன்னாள் அமைச்சர்]]></category>
		<category><![CDATA[வழக்கு பதிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300168</guid>

					<description><![CDATA[கருர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கரூர் டவுன காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.  அதனடிப்படையில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
