பண்ட்வால்
கர்நாடகாவில் ஒரு சூதாட்ட விடுதியில் காவல்துறை சோதனை இட்ட போது சூதாட்டக்காரரக்ள் பணத்தை ஜன்னல் வழியாக வீசி உள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு அருகே பிமூடா பகுதியில்...
Millions of people in the country have benefited from digital money transactions - Modi
புதுடெல்லி:
நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் என்று மோடி...
பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி மாதம் 22 ம் தேதி...
2016 ம் ஆண்டு நவம்பரில் புழக்கத்தில் இருந்த 17.74 லட்சம் கோடி ரூபாயில் 86 சதவீதமான 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை 8 நவம்பர்...
சென்னை:
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில...
சென்னை:
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் முதலீட்டு பணம் 100 கோடி ரூபாயில் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி மேலாளர் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோயம்பேட்டில்...
சென்னை
வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கோரி அந்த வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல்...
திருவள்ளூர்:
அதிமுக அரசு அரசு பணத்தில் விளம்பரம் செய்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில்...
கான்பெரா
ஆஸ்திரேலியாவில் முகநூல், கூகுள் போன்ற நிறுவனங்கள் செய்திகளை பிரசுரிக்க அந்நாட்டு அரசு கட்டணம் வசூலிக்க உள்ள சட்டத்தை மாற்ற அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா தொற்று நோயால் உலகெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால்...
சென்னை:
மினி கிளினிக்குகளில் பணிபுரிய நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...