வறட்சி நிவாரணம் கோரி மத்தியஅரசு மீது கர்நாடக மாநிலஅரசு தொடர்ந்த வழக்கில் 29ந்தேதிக்குள் ஏதாவது நடக்கும் என மத்தியஅரசு தகவல்!
டெல்லி: மத்திய பாஜக அரசு, கர்நாடக மாநிலத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க மறுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 29ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.…