டெல்லி: நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படு தீவிரமாக உள்ளது. டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் என பல மாநிலங்களில்...
டெல்லி: கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஒரு சில தினங்களாக...
டெல்லி: அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி...
டெல்லி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்களின்...
டெல்லி: அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது....
டெல்லி: புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விவரம் கேட்டறிந்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் டிசம்பர் 4ம் தேதி அதிகாலை குமரி - பாம்பன்...
டெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு பல்வேறு...
டெல்லி: மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி...