<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>MLA &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/mla/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 11 May 2026 05:52:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>MLA &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு&#8230; பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா&#8230;</title>
		<link>https://patrikai.com/mlas-take-oath-of-office-interim-speaker-m-v-karuppiah-administers-the-oath/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 11 May 2026 05:52:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[assembly]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[MLAs Take Oath of Office... Interim Speaker M.V. Karuppiah Administers the Oath.]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு... பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344312</guid>

					<description><![CDATA[சென்னை, மே 11: தமிழ்நாடு சட்டமன்றம் திங்கள்கிழமை காலை கூடிய நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. மு.வி. கருப்பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முன்னதாக, மு.வி. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றார். முதல்வர் விஜயின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ஆர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;ஆபாச நடத்தை&#8217; தொடர்பான புகார்களை அடுத்து பெண்களை &#8216;பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக&#8217; கேரள எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு</title>
		<link>https://patrikai.com/kerala-mla-booked-for-stalking-women-following-complaints-of-obscene-behaviour/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 08:16:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[Kerala congress]]></category>
		<category><![CDATA[Kerala MLA booked for 'stalking' women following complaints of 'obscene behaviour']]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[Obscene]]></category>
		<category><![CDATA[Palakkad]]></category>
		<category><![CDATA[Rahul Mamkootathil]]></category>
		<category><![CDATA[Stalking]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334894</guid>

					<description><![CDATA[பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், மலையாள நடிகரும் முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் உள்ளிட்ட பல பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மம்கூத்ததில் ராஜினாமா செய்தார். பின்னர், ஆகஸ்ட் 25 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இடது சாரி கூட்டணி கேரள எம் எல் ஏ திருணாமுல் காங்கிரஸில் இணைந்தார்</title>
		<link>https://patrikai.com/kerala-left-alliance-mla-joined-tmc/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 02:07:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<category><![CDATA[Left alliance]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[TMC. கேரளா]]></category>
		<category><![CDATA[இடதுசாரி கூட்டணி]]></category>
		<category><![CDATA[எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[திருணாமூல் காங்கிரச்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316817</guid>

					<description><![CDATA[நிலாம்பூர் கேரளவின் நிலாம்பூர் தொகுதி இடதுசாரி கூட்டணி எம் எல் ஏ அன்வர் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி கூட்டணி எம்.எல்.ஏ.வாக உள்ள பி.வி. அன்வர் துவக்கத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நட்புடன் இருந்தார். பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆளும் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டார். எனவே ஆளும் அரசை விமர்சித்து பேசி வந்த நிலையில் அவர் தி.மு.க.,வில் இணைவார் எனவும் தகவல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆம் ஆத்மி எம் எல் ஏ அமானத்துல்லா கான் கைது</title>
		<link>https://patrikai.com/aap-mla-amanathulla-khan-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Sep 2024 02:21:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AAP]]></category>
		<category><![CDATA[Amanathulla khan]]></category>
		<category><![CDATA[Arrest]]></category>
		<category><![CDATA[ED]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[அமலாக்கத்துறை]]></category>
		<category><![CDATA[அமானத்துல்லா கான்]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி]]></category>
		<category><![CDATA[எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305264</guid>

					<description><![CDATA[டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கான் அமலாகத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். ஒரு நிறுவனம் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை  பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ரூ.100 கோடி மதிப்பிலான வக்ஃப் சொத்துக்கள் முறைகேடாக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி எம் எல் ஏ அமானத்துல்லா கான் தலைவராக இருந்தபோது டெல்லி வக்ஃப் வாரியத்தில் விதிகளை மீறி 32 ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, ஆம் ஆத்மி எம் எல் ஏ [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தாம்பரம் பகுதி மக்கள் இந்த ஆண்டும் வெள்ளத்துக்கு தப்ப முடியாது&#8230; திமுக எம்.எல்.ஏ. ராஜா பேச்சு&#8230;</title>
		<link>https://patrikai.com/tambaram-will-not-be-able-to-escape-the-flood-this-year-too-dmk-mla-raja/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Aug 2024 08:55:06 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[Monsoon]]></category>
		<category><![CDATA[raja]]></category>
		<category><![CDATA[Tambaram]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303820</guid>

					<description><![CDATA[பருவமழை வேகமாக நெருங்கும் நிலையில் தாமப்ரம் பகுதி மக்கள் இந்த ஆண்டும் வெள்ளத்துக்கு தப்ப முடியாது என்று திமுக எம்.எல்.ஏ. ராஜா கூறியுள்ளார். அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. ராஜா இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், கவுன்சிலர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தலைநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கிய ஆந்திர எம் எல் ஏ</title>
		<link>https://patrikai.com/andhra-mla-broke-the-evm/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 23 May 2024 02:39:31 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Andhra]]></category>
		<category><![CDATA[broke]]></category>
		<category><![CDATA[EVM]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[ஆந்திரா]]></category>
		<category><![CDATA[உடைப்பு]]></category>
		<category><![CDATA[எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1296602</guid>

					<description><![CDATA[மச்சர்லா, ஆந்திரா ஆந்திர மாநில ஆளும் கட்சி எம் எல் ஏ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. அங்கு தேர்தல் நேரத்திலும், முடிந்தபிறகும் அங்கு வன்முறை நடந்ததையடுத்து மாநில தலைமைச்செயலாளரையும், காவல்துறை டி.ஜி.பி.யையும் தலைமை தேர்தல் ஆணையம் நேரில் அழைத்து கண்டித்தது. சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2024/05/andhra.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>பொன்முடி மீண்டும் எம் எல் ஏ ஆகிறார்</title>
		<link>https://patrikai.com/pondmudi-will-become-mla-againn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Mar 2024 12:48:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[Ponmudi]]></category>
		<category><![CDATA[எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[பொன்முடி]]></category>
		<category><![CDATA[மீண்டும்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289277</guid>

					<description><![CDATA[சென்னை பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார், சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறியது. எனவே பொன்முடி அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர்  பதவியையும் இழந்தார். உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் பொன்முடிக்கு எம் எல் ஏ பதவி : சட்டசபை செயலகம் விளக்கம்</title>
		<link>https://patrikai.com/assembly-secretariat-explained-whether-ponmodi-will-get-mla-post-again/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Mar 2024 12:42:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Assembly secretariat]]></category>
		<category><![CDATA[explained]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[Ponmudi]]></category>
		<category><![CDATA[எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[சட்டசபை செயலகம்]]></category>
		<category><![CDATA[பொன்முடி]]></category>
		<category><![CDATA[விளக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1288973</guid>

					<description><![CDATA[சென்னை மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்குமா என்பதற்குச் சட்டசபை செயலகம் விளக்கம் அளித்துள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2016 இல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்தது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழலில் ஈடுபடுவது ஜனநாயகத்தை அழிக்கும் செயல் : உச்சநீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/mps-mlas-involved-in-corruption-destroys-democracy-supreme-court/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Mar 2024 05:58:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[bribe]]></category>
		<category><![CDATA[corruption]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[mp]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1287975</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுயுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேச லஞ்சம் பெற்ற வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று தீர்ப்பளிக்கிறது. நாடாளுமமன்றம் அல்லது சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் வாங்கியதாக எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில் இருந்து விலக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து எம் எல் ஏ விலகல்</title>
		<link>https://patrikai.com/mla-resined-from-bijou-janata-dal-party/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Feb 2024 12:43:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bijou Janata Dal]]></category>
		<category><![CDATA[MLA]]></category>
		<category><![CDATA[Odisha]]></category>
		<category><![CDATA[resigned]]></category>
		<category><![CDATA[எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[ஒடிசா]]></category>
		<category><![CDATA[பிஜூ ஜனதா தளம்]]></category>
		<category><![CDATA[விலகல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1284997</guid>

					<description><![CDATA[புவனேஸ்வர் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் விலகி உள்ளார். கடந்த 2014  ஒடிசா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தனுர்ஜெய் சித்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். பிறகு. 2019 சட்டமன்ற தேர்தலில் பிரேமானந்த நாயக்கை எதிர்த்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு இந்த முறையும் தோல்வியடைந்தார். பாஜகவில் இருந்து வெளியேறிய தனுர்ஜெய் சித்து, ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமானார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
