சென்னை; 142 அடி தண்ணீர் தேக்க வேண்டிய முல்லை பெரியாறு அணையில் 136 அடி தண்ணீரே நிரம்பி உள்ள நிலையில், தண்ணீரை திறந்து விடவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர்...
மாலி: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலத்தீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலதீவு மக்கள்...
திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ரூ.70.27 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்ததுடன் ரூ.340.21 கோடி மதிப்பீட்டிலான 246 புதிய திட்டப்பணிகளுக்கு...
சென்னை: தமிழ்நாட்டில் 69 கோவில் பணியாளர்கள், வாரிசுதாரருக்கு குடும்பநல நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பணிக்காலத்தில் இறந்த 3 கோவில் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்ப நல...
சென்னை:
தமிழகத்தில் 5 புதிய தொழிற்பேட்டைகள் இன்று திறக்கப்படுகிறது.
இந்த 5 புதிய தொழிற்பேட்டைகளை காணொலி வாயிலாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை: பக்கத்து திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் - தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என அமைச்சர் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
அக்னிபத் திட்டம் தேசநலனுக்கு எதிரானது என்றும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது :
ராணுவத்தில்...
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி. ராஜேந்தரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி....
20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக-வில் உறுப்பினராக இருந்து வந்த மீசை சௌந்தரராஜன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ளார்.
அஇஅதிமுக அலுவலகத்தில் எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும் முன்னணியில் நின்று கோஷம் போடுவதில் இருந்து...
சென்னை: இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் இன்று மாலை சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைத்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்...