துனிசியா:
துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
இதுமட்டுமின்றி 10 புலம்பெயர்ந்தோர் Sfax கடற்கரையில் காணாமல் போயுள்ளனர் மற்றும் 19 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரி மேலும் கூறினார்.
மீட்கப்பட்ட உடல்களில்...
சென்னை
சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 3 வயது ஆண் குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து நாக்பூரில் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ்...
சென்னை
சென்னை நகரில் ஆக்கிரமிப்பால் 950 நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், அதில் காஞ்சீபுரம் மாவட்டம்...
நைஜீரியா:
நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதி குழந்தைகள் கல்வி பயின்று...
சென்னை:
தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும்...
சென்னை:
103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது.
சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சுரானா நிறுவனத்தில்...
புதுடெல்லி:
நாடு முழுவதும் மகாகவி பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் கான் மார்கெட் பகுதியில் உள்ள பாரதியார் சிலையில் உள்ளது காணாமல் போகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"வீழ்வேன் என்று...
கொச்சி:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக வளர்த்த நெல்லிக்காய் மரம் திடீரென்று இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். இரண்டு அடிக்கு...
ரவுடி துபே வழக்கில் எதிர்பாராத திருப்பம் புகார் அளித்தவர் ’திடீர்’ மாயம்.. உயிருக்கு ஆபத்து என போலீஸ் எச்சரிக்கை..
உத்தரபிரதேசமாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டது, அந்த மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு...
புண்டா அரேனாஸ், சிலி
நேற்று சிலி நாட்டின் விமானப்படையின் ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மாயமாகி உள்ளது.
சிலி நாட்டில் உள்ள புண்டா அரேனாஸ் என்னுமிடத்தி இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு ஒரு ராணுவ...