சென்னை:
மழை பாதிப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
புதுடெல்லி:
அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பல்வேறு துறைகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பள்ளி கல்வித்துறை, சமூகநலத்துறை மற்றும் மின்துறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
துறைவாரியாக நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை...
சென்னை:
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மத்தியஅரசு தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து, அதை அமல்படுத்த மறுத்து வரும்...
மும்பை:
எதிர்கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய...
பணமோசடி வழக்கு மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மே மாதம் 30 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில்...
திருவந்தபுரம்:
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக...
சென்னை:
எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதுக்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணித செயல்பாடுகளை செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆவடியில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்...
சென்னை:
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம்...