<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Minister Sivasankar &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/minister-sivasankar/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 25 Feb 2026 04:11:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Minister Sivasankar &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மின்சார ரயில் சேவை குறைப்பு: ரயில்வே நிா்வாகம் அலட்சியம் என  அமைச்சா்  குற்றச்சாட்டு</title>
		<link>https://patrikai.com/electric-train-services-reduced-minister-sivasankar-alleges-negligence-by-railway-administration/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Feb 2026 04:11:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Electric train services Reduced]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[negligence by railway administration]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342248</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் ரயில்வே நிா்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றம்சாட்டியுள்ளாா். ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் செல்ல போதுமான அளவு பேருந்துகளை அரசு இயக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, இந்த  விஷயத்தில்  அரசியல் செய்யாமல் முறையான வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 2024-ஆம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பொங்கலுக்கு 22,797 பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்..</title>
		<link>https://patrikai.com/22797-special-buses-for-pongal-festival-minister-sivasankar-informs/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 04:21:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[Pongal Festival]]></category>
		<category><![CDATA[Special buses]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சிவசங்கர்]]></category>
		<category><![CDATA[சிறப்புப் பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[பொங்கல் பண்டிகை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340356</guid>

					<description><![CDATA[சென்னை: பொங்கலுக்கு 22,797 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.  மேலும்,  பேருந்து வழித்தடம், முன்பதிவு மையங்கள் குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இதுதொடா்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் நேற்று (ஜன. 6) நடைபெற்றது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், 2026 – பொங்கல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜனவரி 5ந்தி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! அமைச்சர் தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/chief-minister-stalin-will-launch-the-students-free-laptop-distribution-scheme-on-january-5th-2026-minister-informs/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 07:23:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anbil Mahesh]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[free laptop distribution]]></category>
		<category><![CDATA[January 5th 2026]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[students free laptop]]></category>
		<category><![CDATA[students free laptop scheme]]></category>
		<category><![CDATA[tn govt free laptop scheme]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1340028</guid>

					<description><![CDATA[சென்னை; 2026 ஜனவரி 5ந்தேதி மாணவ மாணவிகளுக்கு  இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், இதையடுத்து  மாநிலம் முழுவதுழம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என  உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். ஏற்கனவே டிசம்பர் 19ந்தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்  தொடங்கி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், தற்போது ஜனவரி 5ந்தேதி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  திமுக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மத்திய அரசின் உயரிய விருதை வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்- மெட்ரோ ரயில் நிர்வாகம்! முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு</title>
		<link>https://patrikai.com/mtc-and-cmrl-bags-national-award-for-best-public-transport-system-cm-stalin-praise/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Nov 2025 03:38:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Best Public Transport System]]></category>
		<category><![CDATA[Chennai Metropolitan Transport Corporation]]></category>
		<category><![CDATA[CM Stalin praise]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[haryana national award.]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[MTC]]></category>
		<category><![CDATA[National award]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சிவசங்கர்]]></category>
		<category><![CDATA[அரியானா தேசிய விருது]]></category>
		<category><![CDATA[சென்னை மாநகர பேருந்து]]></category>
		<category><![CDATA[சென்னை மெட்ரோ ரயில்]]></category>
		<category><![CDATA[தேசிய அவார்டு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338148</guid>

					<description><![CDATA[சென்னை: மத்திய அரசின் உயரிய விருதை வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் பெற்றுள்ளது. அதுபோல சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. இதற்கு  முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கான தேசிய விருதை எம்டிசி (சென்னை மாநகர போக்குவரத்து கழகம்) வென்றது. நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற பிரிவில் மத்திய அரசு சார்பில் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நகர்ப்புற [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்</title>
		<link>https://patrikai.com/takes-steps-to-obtain-priceless-bus-ticket-card-through-website-says-minister-sivasankar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 05:16:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[free bus ticket]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[priceless Bus ticket]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சிவசங்கர்]]></category>
		<category><![CDATA[இலவச பேருந்து டிக்கெட்]]></category>
		<category><![CDATA[கட்டணமில்லா பேருந்து பயணம்]]></category>
		<category><![CDATA[விலையில்லா பேருந்து டிக்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335528</guid>

					<description><![CDATA[சென்னை: கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சென்னையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு  அரசு சார்பில், , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>“பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தி! அமைச்சர் சிவசங்கர்</title>
		<link>https://patrikai.com/bus-fare-hike-is-a-rumor-minister-sivasankar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 07:43:04 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bus  fare hike]]></category>
		<category><![CDATA[Bus fare hike is a rumor]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சிவசங்கர்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டண உயர்வு]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332655</guid>

					<description><![CDATA[சென்னை: “பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தி  “பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது” என தமிழ்நாடு போக்குவரத்து தறை அமைச்சர் அமைச்சர் சிவசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில்  “பேருந்து கட்டணம் உயர்வு என்று வதந்தி பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்&#8230;</title>
		<link>https://patrikai.com/chief-minister-stalin-will-launch-battery-bus-service-in-chennai-soon/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 08:00:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai battery bus service]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[stalin will launch]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329626</guid>

					<description><![CDATA[சென்னை :  தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், டீசல் பேருந்துகள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சென்னையில் அடுத்த 10 நாட்களில் பேட்டரி பேருந்து சேவை தொடங்க உள்ள அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். சென்னை மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சார பேட்டரி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் (ஜூன் 27, 2025) தொடங்கி வைக்க உள்ளார். இந்த முயற்சி, சென்னையை மாசு இல்லாத, பசுமையான நகரமாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் சிவசங்கர்</title>
		<link>https://patrikai.com/no-increase-bus-ticket-said-minister-sivasankar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jun 2025 06:24:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[No increase Bus ticket]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328425</guid>

					<description><![CDATA[சென்னை: அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுடைய பேருந்துகளில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு பேருந்தில்  பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/school-students-can-travel-on-government-buses-without-ticket-minister-sivasankar-announced/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 31 May 2025 04:25:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[government buses]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[Not tickets for Students]]></category>
		<category><![CDATA[school students]]></category>
		<category><![CDATA[without ticket]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சிவசங்கர்]]></category>
		<category><![CDATA[அரசு பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[டிக்கெட் இல்லாமல் பயணம்]]></category>
		<category><![CDATA[பள்ளி மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[மாணவர்களுக்கு டிக்கெட் இல்லை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328212</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல்  அரசு பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஜுன் 2ந்தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க,02.06.2025 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு! அமைச்சர் சிவசங்கர்</title>
		<link>https://patrikai.com/tn-govt-with-tamil-nadu-state-transport-corporation-employees-union-negotiation-held-agreement-minister-sivasankar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 30 May 2025 03:51:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Minister Sivasankar]]></category>
		<category><![CDATA[Negotiation held agreement]]></category>
		<category><![CDATA[Tamil Nadu State Transport Corporation employees Union]]></category>
		<category><![CDATA[TN Govt agreement]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328103</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. குரோம்பேட்டை அரசு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் 15-வது ஊதிய ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மே 29ந்தேதி அன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையுடன் உடன்பாடு எட்டி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை செயலாளர் பணிந்த ரெட்டி, சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
