<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Minister Senthil Balaji &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/minister-senthil-balaji/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 23 Apr 2025 01:53:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Minister Senthil Balaji &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அதிமுக தான் மின்கட்டணத்தை அதிகம் உயர்த்தியது : அமைச்சர் செந்தில்  பாலாஜி</title>
		<link>https://patrikai.com/minister-senthil-balaji-says-electricty-charges-hiked-iy-admk-oly/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 01:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[electricity charges]]></category>
		<category><![CDATA[hike]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[அமைச்சர் செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[உயர்வு]]></category>
		<category><![CDATA[மின் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324981</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி  அதிமுக தான் மின்கட்டணத்தை அதிகமாக உயர்த்தியதாக கூறி உள்ளார். நேற்றி சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு ”அ.தி.மு.க. ஆட்சியில்தான் அதிகளவில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. அதை மறைத்து விட்டு உறுப்பினர் பேசக்கூடாது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோடையில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி &#8230;</title>
		<link>https://patrikai.com/uninterrupted-electricity-in-summer-minister-senthil-balaji/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 04:03:03 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[Power in summer]]></category>
		<category><![CDATA[Uninterrupted electricity]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322746</guid>

					<description><![CDATA[சென்னை: கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இப்போதே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். இதற்கிடையில், கோடையை சமாளிக்க பலர் ஏசி போன்ற குளிருட்டும் சாதனங்களையும் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நுகர்வோர் மின்தேவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்,  சென்னை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 21-ம் தேதி உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/madras-high-court-order-on-the-21st-march-in-the-minister-senthil-balajis-special-court-case/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Mar 2025 04:20:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji's special court case]]></category>
		<category><![CDATA[Senthil Balaji case]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321614</guid>

					<description><![CDATA[சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சிறப்பு நீதி மன்ற வழக்கில் வரும்  21ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : தடய அறிவியல் உதவி இயக்குனரை விசாரிக்க தடை</title>
		<link>https://patrikai.com/enquiry-with-parensic-assitatn-director-is-banned-in-minister-senthil-bllaji-vase/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 11:41:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[new order]]></category>
		<category><![CDATA[அமைச்சர் செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[புதிய உத்தரவு]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317872</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைசர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் தடய அறிவியல் உதவி இயக்குநரை விசாரிக்க தடை விதித்துள்ளது. முந்தைய அதிமுக அட்சியில் கடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்திருந் வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. அவதூறு பரப்பினால் நடவடிக்கை! அமைச்சர் செந்தில்பாலாஜி</title>
		<link>https://patrikai.com/no-agreement-was-signed-with-adani-during-the-dmk-regime-action-will-be-taken-if-defamation-is-spread-minister-senthil-balaji/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Dec 2024 07:11:22 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Action will be taken]]></category>
		<category><![CDATA[Adani energy]]></category>
		<category><![CDATA[adani solar]]></category>
		<category><![CDATA[cm stalin adani meeting]]></category>
		<category><![CDATA[defamation is spread]]></category>
		<category><![CDATA[dmk ruling period]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[No agreement was signed with Adani]]></category>
		<category><![CDATA[tneb smart meter tender]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313610</guid>

					<description><![CDATA[சென்னை: அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரின் மிரட்டல் பேசும்பொருளாக மாறி வருகிறது. முதல்வரின் இல்லத்துக்கு அதானி வந்து சென்றதை, முதல்வரோ,அவரது குடும்பமோ இதுவரை மறுக்கவில்லை. அதுபோல,  ஸ்மார்ட் மின்மீட்டர்  கொள்முதல் டெண்டரிலும் அதானி நிறுவனம் பங்கேற்றுள்ளது. அதனால், சர்ச்சைக்குரிய அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர், அதானியை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உச்சநீதிமன்றம் விமர்சனம் எதிரொலி: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/supreme-court-criticism-echo-minister-senthil-balaji-should-be-dismissed-ramadoss-incised/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 04:30:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[Ramadoss incised]]></category>
		<category><![CDATA[Supreme Court criticism]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313328</guid>

					<description><![CDATA[சென்னை:  செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பதை உச்சநீதிமன்றம்  விமர்சித்துள்ள நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டாம் நாளிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டதற்காக தமிழக முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஊழல் கறை படிந்தவரை உடனடியாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி</title>
		<link>https://patrikai.com/minister-senthil-balajis-petition-seeking-postponement-of-enforcement-directorate-case-hearing-dismissed/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Nov 2024 13:12:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case dismissed]]></category>
		<category><![CDATA[Enforcement Directorate case]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[petition seeking postponement]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312715</guid>

					<description><![CDATA[சென்னை:  அமலபாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒராண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்த அமைச்சர் செந்தில் உச்சநீதி மன்றத்தின்  தயவால் ஜாமினில் வெளியே இருக்கிறார். அவர்மீதான விசாரணை தொடர்ந்து நடத்தி, தீர்ப்பு வழங்க கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக, அவர்மீதான விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்துடன் தொடர்பில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி</title>
		<link>https://patrikai.com/minister-senthil-balaji-says-no-connection-between-adani-group-and-tneb/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Nov 2024 11:21:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adani]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[No connection]]></category>
		<category><![CDATA[T N E B]]></category>
		<category><![CDATA[அதானி]]></category>
		<category><![CDATA[அமைச்சர் செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[தமிழக மின் வாரியம்]]></category>
		<category><![CDATA[தொடர்பு இல்லை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312256</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக மின்வாரியத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கவுதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாக அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதாவது அதானி எண்டர்பிரைசஸ் 19 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 15 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளதைத் தொடர்ந்து அதானி விவகாரத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மின்சாரத்துறைக்கான உபகரணங்கள் கொள்முதலில் எந்த தவறும் நடைபெறவில்லை! அமைச்சர் செந்தில் பாலாஜி</title>
		<link>https://patrikai.com/no-scam-in-the-procurement-of-equipment-for-the-tneb-sector-minister-senthil-balaji/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Nov 2024 08:14:16 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[No Scam]]></category>
		<category><![CDATA[procurement of equipment for the tneb]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312236</guid>

					<description><![CDATA[கோவை: மின்சாரத்துறைக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதலில் எந்த தவறும் நடைபெறவில்லை என  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ரூ. 9.67 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வரும்,  சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் குறித்து அதிகாரிகளுடன் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கோவை,  ரூ9.67 கோடி மதிப்பில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானத்திற்கான இடம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு! அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார்&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-400-crores-of-malpractice-in-tneb-transformer-tenders-admk-complaint-against-minister-senthil-balaji-in-dvac-department/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Nov 2024 06:42:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk Complaint]]></category>
		<category><![CDATA[Arappor Iyakkam]]></category>
		<category><![CDATA[DVAC department]]></category>
		<category><![CDATA[Minister Senthil Balaji]]></category>
		<category><![CDATA[neb transformer tenders scam]]></category>
		<category><![CDATA[Rs. 400 crores malpractice]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1311656</guid>

					<description><![CDATA[சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் லஞ்சஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
