அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கொண்டு உரிய நடவடிக்கைக்கு உத்தர விடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…