Tag: Minister Ma.Subramanian Information

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கொண்டு உரிய நடவடிக்கைக்கு உத்தர விடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை; டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவத்து உள்ளார். தமிழகத்தில் சமீப காலமாக…

நாளை முதல் தமிழக விமான நிலையங்களில் `குரங்கம்மை’ பரிசோதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் நாளை முதல் விமான பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் ரூ. 20,91,19 ஆயிரத்து 478 ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், 20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 478 ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…

தமிழகத்தில் ஆகஸ்டு 21ந்தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்து உள்ளார்.…

சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் இலவச கருத்தரிப்பு மையம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

மதுரை: சென்னை மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மதுரை ராஜாஜி…

கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை…