கொழும்பு:
இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, மகிந்த...
டோக்கியோ:
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்...
பெய்ஜிங்:
கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா...
புதுடெல்லி:
இந்தியாவில் வீடற்ற மற்றும் பராமரிக்கப்படாத நிலையில் 80 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா காவல்துறையுடன் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் பல ஆண்டுகளாகச் சேவையாற்றிய ஒன்பது வயது லாப்ரடோர் இனத்தைச் சேர்ந்த ரோஸி என்ற நாய், சஞ்சய்...
மும்பை:
உலகக்கோப்பை டி20 : வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், டி20...
நியூயார்க்:
பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பு மருந்துகளை பெற்று கொள்வதற்கான ஒப்பந்தத்தில் பெரும்பாலான...
வாஷிங்டன்:
மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
அங்கு வைரஸ் தொற்று...
வாஷிங்டன்:
வரும் டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பான Operation Warp Speed தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் இதைத்...
புதுடெல்லி:
ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் இறுதிக்குள் தயாராகி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த மாத இறுதிக்குள் 10 கோடி 'டோஸ்' தடுப்பூசி நமக்கு கிடைக்கும்' என சீரம் நிறுவனம்...
சீனா:
ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 5 பில்லியனுக்கும் அதிகமான சட்டைகளை உருவாக்கும் சீன நாட்டில் பலரும் செகண்ட் ஹேண்ட் துணிகளையும் பழைய துணிகளையும் அணிகின்றனர் என்பது வியப்பாகவே உள்ளது.
இ காமர்ஸ் போன்ற இணையதள பரிமாற்றம்...